Followers

Sunday, October 31, 2021

தன்வந்திரி ஸ்லோகங்கள் மந்திரங்கள்

த்யாநம்

அச்யுதாநந்த கோவிந்த விஷ்ணோ நாராயணா(அ)ம்ருத

ரோகாந்மே நாஶயா(அ)ஶேஷாநாஶு தந்வந்தரே ஹரே

ஆரோக்யம் தீர்கமாயுஷ்யம் பலம் தேஜோ தியம் ஶ்ரியம்

ஸ்வபக்தேப்யோ(அ)நுக்ருஹ்ணந்தம் வந்தே தந்வந்தரிம் ஹரிம் ॥


தந்வந்தரேரிமம் ஶ்லோகம் பக்த்யா நித்யம் படந்தி யே

அநாரோக்யம் ந தேஷாம் ஸ்யாத் ஸுகம் ஜீவந்தி தே சிரம் ॥


மந்த்ரம்

ஓம் நமோ பகவதே வாஸுதேவாய தந்வந்தரயே அம்ருதகலஶஹஸ்தாய ஸர்வாமயவிநாஶநாய த்ரைலோக்யநாதாய ஶ்ரீமஹாவிஷ்ணவே ஸ்வாஹா ।


காயத்ரீ

ஓம் வாஸுதேவாய வித்மஹே ஸுதாஹஸ்தாய தீமஹி

தந்நோ தந்வந்தரி꞉ ப்ரசோதயாத் ।


த்யாநம்

ஶங்கம் சக்ரம் ஜலௌகாம் தததம்ருதகடம் சாருதோர்பிஶ்சதுர்பி꞉

ஸூக்ஷ்மஸ்வச்சாதிஹ்ருத்யாம்ஶுக பரிவிளஸந்மௌளிமம்போஜநேத்ரம்

காலாம்போதோஜ்ஜ்வலாங்கம் கடிதடவிளஸச்சாருபீதாம்பராட்யம்

வந்தே தந்வந்தரிம் தம் நிகிலகதவநப்ரௌடதாவாக்நிலீலம் ॥


மந்த்ரம்꞉

ஓம் நமோ பகவதே மஹாஸுதர்ஶநாய வாஸுதேவாய தந்வந்தரயே அம்ருதகலஶஹஸ்தாய ஸர்வபயவிநாஶாய ஸர்வரோகநிவாரணாய த்ரைலோக்யபதயே த்ரைலோக்யநிதயே ஶ்ரீமஹாவிஷ்ணுஸ்வரூப ஶ்ரீதந்வந்தரீஸ்வரூப ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ ஔஷதசக்ர நாராயணாய ஸ்வாஹா 


தன்வந்திரி 108 போற்றி


1. ஓம் தன்வந்திரி பகவானே போற்றி

2. ஓம் திருப்பாற்கடலில் உதித்தவரே போற்றி

3. ஓம் தீர்க்காயுள் தருபவரே போற்றி

4. ஓம் துன்பத்தை துடைப்பவரே போற்றி

5. ஓம் அச்சம் போக்குபவரே போற்றி

6. ஓம் அஷ்டாங்க யோகியே போற்றி

7. ஓம் அபயம் அளிப்பவரே போற்றி

8. ஓம் அன்பு கொண்டவரே போற்றி

9. ஓம் அமரர் தெய்வமே போற்றி

10. ஓம் அகிலம் புகழ்வோனே போற்றி

11. ஓம் அட்சய பாத்திரமே போற்றி

12. ஓம் அருளை வழங்குபவரே போற்றி

13. ஓம் அடைக்கலம் தருபவரே போற்றி

14. ஓம் அழிவற்றவரே போற்றி

15. ஓம் அழகுடையோனே போற்றி

16. ஓம் அமிர்தகலசம் ஏந்தியவரே போற்றி

17. ஓம் அமைதியின் வடிவே போற்றி

18. ஓம் அல்லல் தீர்ப்பவரே போற்றி

19. ஓம் அனைத்தும் அறிந்தவரே போற்றி

20. ஓம் அண்டமெல்லாம் நிறைந்தாய் போற்றி

21. ஓம் ஆயுர்வேத தலைவரே போற்றி

22. ஓம் ஆரோக்கியம் தருபவரே போற்றி

23. ஓம் ஆயுள் பலம் நீட்டிப்பாய் போற்றி

24. ஓம் ஆயுதக்கலை நிபுணரே போற்றி

25. ஓம் ஆத்ம பலம் தருபவரே போற்றி

26. ஓம் ஆசாபாசம் அற்றவரே போற்றி

27. ஓம் ஆனந்த ரூபனே போற்றி

28. ஓம் ஆகாயத் தாமரையே போற்றி

29. ஓம் ஆற்றலின் வடிவே போற்றி

30. ஓம் உள்ளம் நிறைந்தவரே போற்றி

31. ஓம் உலக ரட்சகரே போற்றி

32. ஓம் உலக நாதனே போற்றி

33. ஓம் உலக சஞ்சாரியே போற்றி

34. ஓம் உலகாள்பவரே போற்றி

35. ஓம் உலகம் காப்பவரே போற்றி

36. ஓம் உயிர்களின் காவலரே போற்றி

37. ஓம் உயிர் தருபவரே போற்றி

38. ஓம் உயிர்களின் உறைவிடமே போற்றி

39. ஓம் உண்மை சாதுவே போற்றி

40. ஓம் எங்கும் நிறைந்தவரே போற்றி

41. ஓம் எமனுக்கு எமனானவரே போற்றி

42. ஓம் எழிலனே போற்றி

43. ஓம் எளியார்க்கும் எளியவரே போற்றி

44. ஓம் எல்லாம் தருபவரே போற்றி

45. ஓம் எல்லையில்லா தெய்வமே போற்றி

46. ஓம் எவர்க்கும் நோய் தீர்ப்பாய் போற்றி

47. ஓம் எல்லா பொருளின் இருப்பிடமே போற்றி

48. ஓம் எல்லையில்லா பேரின்பமே போற்றி

49. ஓம் எதற்கும் மருந்தளிப்பாய் போற்றி

50. ஓம் கண்ணுக்கு கண்ணானவரே போற்றி

51. ஓம் கருணைக் கடலே போற்றி

52. ஓம் கருணை அமுதமே போற்றி

53. ஓம் கருணா கரனே போற்றி

54. ஓம் காக்கும் தெய்வமே போற்றி

55. ஓம் காத்தருள் புரிபவரே போற்றி

56. ஓம் காருண்ய மூர்த்தியே போற்றி

57. ஓம் காவிரிக்கரை வாழ்பவரே போற்றி

58. ஓம் குருவே போற்றி

59. ஓம் கும்பிடும் தெய்வமே போற்றி

60. ஓம் ஸ்ரீதன்வந்திரி பகவானே போற்றி

61. ஓம் சகல நன்மை தருபவரே போற்றி

62. ஓம் சகல செல்வம் வழங்குபவரே போற்றி

63. ஓம் சகல நோய் தீர்ப்பவரே போற்றி

64. ஓம் சம தத்துவக் கடவுளே போற்றி

65. ஓம் சகிப்புத் தன்மை மிக்கவரே போற்றி

66. ஓம் சங்கு சக்கரம் ஏந்தியவரே போற்றி

67. ஓம் சமத்துவம் படைப்பவரே போற்றி

68. ஓம் சர்வ லோக சஞ்சாரியே போற்றி

69. ஓம் சர்வ லோகாதிபதியே போற்றி

70. ஓம் சர்வேஸ்வரனே போற்றி

71. ஓம் சர்வ மங்களம் அளிப்பவரே போற்றி

72. ஓம் சந்திரனின் சகோதரரே போற்றி

73. ஓம் சிறப்பாற்றல் கொண்டவரே போற்றி

74. ஓம் சித்தி அளிப்பவரே போற்றி

75. ஓம் சித்தமருந்தே போற்றி

76. ஓம் ஸ்ரீ ரங்கத்தில் வாழ்பவரே போற்றி

77. ஓம் சுகம் அளிப்பவரே போற்றி

78. ஓம் சுகபாக்யம் தருபவரே போற்றி

79. ஓம் சூரியனாய் ஒளிர்பவரே போற்றி

80. ஓம் சூலைநோய் தீர்ப்பாய் போற்றி

81. ஓம் தசாவதாரமே போற்றி

82. ஓம் தீரரே போற்றி

83. ஓம் தெய்வீக மருந்தே போற்றி

84. ஓம் தெய்வீக மருத்துவரே போற்றி

85. ஓம் தேகபலம் தருபவரே போற்றி

86. ஓம் தேவாதி தேவரே போற்றி

87. ஓம் தேஜஸ் நிறைந்தவரே போற்றி

88. ஓம் தேவாமிர்தமே போற்றி

89. ஓம் தேனாமிர்தமே போற்றி

90. ஓம் பகலவனே போற்றி

91. ஓம் பட்டதுயர் தீர்ப்பாய் போற்றி

92. ஓம் பக்திமயமானவரே போற்றி

93. ஓம் பண்டிதர் தலைவரே போற்றி

94. ஓம் பாற்கடலில் தோன்றியவரே போற்றி

95. ஓம் பாத பூஜைக்குரியவரே போற்றி

96. ஓம் பிராணிகளின் ஜீவாதாரமே போற்றி

97. ஓம் புருளஷாத்தமனே போற்றி

98. ஓம் புவனம் காப்பவரே போற்றி

99. ஓம் புண்ணிய புருஷரே போற்றி

100. ஓம் பூஜிக்கப்படுபவரே போற்றி

101. ஓம் பூர்ணாயுள் தருபவரே போற்றி

102. ஓம் மரணத்தை வெல்பவரே போற்றி

103. ஓம் மகா பண்டிதரே போற்றி

104. ஓம் மகாவிஷ்ணுவே போற்றி

105. ஓம் முக்தி தரும் குருவே போற்றி

106. ஓம் முழு முதல் மருத்துவரே போற்றி

107. ஓம் சக்தி தருபவரே போற்றி

108. ஓம் தன்வந்திரி பகவானே போற்றி போற்றி!


ஸ்ரீ தன்வந்தரி அஷ்டோத்திர சத நாமாவளி


ஓம் தந்வந்தரயே நமஹ

ஓம் ஸுதாபூர்ணகலஶாட்யகராய நமஹ

ஓம் ஹரயே நமஹ

ஓம் ஜராம்ருதித்ரஸ்ததேவப்ரார்தநாஸாதகாய நமஹ

ஓம் ப்ரபவே நமஹ

ஓம் நிர்விகல்பாய நமஹ

ஓம் நிஸ்ஸமாநாய நமஹ

ஓம் மந்தஸ்மிதமுகாம்புஜாய நமஹ

ஓம் ஆஞ்ஜநேயப்ராபிதாத்ரயே நமஹ

ஓம் பார்ஶ்வஸ்தவிநதாஸுதாய நமஹ

ஓம் நிமக்நமந்தரதராய நமஹ

ஓம் கூர்மரூபிணே நமஹ

ஓம் ப்ருஹத்தநவே நமஹ

ஓம் நீலகுஞ்சிதகேஶாந்தாய நமஹ

ஓம் பரமாத்புதரூபத்ருதே நமஹ

ஓம் கடாக்ஷவீக்ஷணாஶ்வஸ்தவாஸுகயே நமஹ

ஓம் ஸிம்ஹவிக்ரமாய நமஹ

ஓம் ஸ்மர்த்ருஹ்ருத்ரோகஹரணாய நமஹ

ஓம் மஹாவிஷ்ண்வம்ஶஸம்பவாய நமஹ

ஓம் ப்ரேக்ஷணீயோத்பலஶ்யாமாய நமஹ

ஓம் ஆயுர்வேதாதிதைவதாய நமஹ

ஓம் பேஷஜக்ரஹணாநேஹஸ்ஸ்மரணீயபதாம்புஜாய நமஹ

ஓம் நவயௌவநஸம்பந்நாய நமஹ

ஓம் கிரீடாந்விதமஸ்தகாய நமஹ

ஓம் நக்ரகுண்டலஸம்ஶோபிஶ்ரவணத்வயஶஷ்குலயே நமஹ

ஓம் தீர்கபீவரதோர்தண்டாய நமஹ

ஓம் கம்புக்ரீவாய நமஹ

ஓம் அம்புஜேக்ஷணாய நமஹ

ஓம் சதுர்புஜாய நமஹ

ஓம் ஶங்கதராய நமஹ

ஓம் சக்ரஹஸ்தாய நமஹ

ஓம் வரப்ரதாய நமஹ

ஓம் ஸுதாபாத்ரே பரிலஸதாம்ரபத்ரலஸத்கராய நமஹ

ஓம் ஶதபத்யாட்யஹஸ்தாய நமஹ

ஓம் கஸ்தூரீதிலகாஞ்சிதாய நமஹ

ஓம் ஸுகபோலாய நமஹ

ஓம் ஸுநாஸாய நமஹ

ஓம் ஸுந்தரப்ரூலதாஞ்சிதாய நமஹ

ஓம் ஸ்வங்குலீதலஶோபாட்யாய நமஹ

ஓம் கூடஜத்ரவே நமஹ

ஓம் மஹாஹநவே நமஹ

ஓம் திவ்யாங்கதலஸத்பாஹவே நமஹ

ஓம் கேயூரபரிஶோபிதாய நமஹ

ஓம் விசித்ரரத்நகசிதவலயத்வயஶோபிதாய நமஹ

ஓம் ஸமோல்லஸத்ஸுஜாதாம்ஸாய நமஹ

ஓம் அங்குலீயவிபூஷிதாய நமஹ

ஓம் ஸுதாகந்தரஸாஸ்வாதமிலத்ப்ருங்கமநோஹராய நமஹ

ஓம் லக்ஷ்மீஸமர்பிதோத்புல்லகஞ்ஜமாலாலஸத்கலாய நமஹ

ஓம் லக்ஷ்மீஶோபிதவக்ஷஸ்காய நமஹ

ஓம் வநமாலாவிராஜிதாய நமஹ

ஓம் நவரத்நமணீக்ல்ருப்தஹாரஶோபிதகந்தராய நமஹ

ஓம் ஹீரநக்ஷத்ரமாலாதிஶோபாரஞ்ஜிததிங்முகாய நமஹ

ஓம் விரஜோঽம்பரஸம்வீதாய நமஹ

ஓம் விஶாலோரஸே நமஹ

ஓம் ப்ருதுஶ்ரவஸே நமஹ

ஓம் நிம்நநாபயே நமஹ

ஓம் ஸூக்ஷ்மமத்யாய நமஹ

ஓம் ஸ்தூலஜங்காய நமஹ

ஓம் நிரஞ்ஜநாய நமஹ

ஓம் ஸுலக்ஷணபதாங்குஷ்டாய நமஹ

ஓம் ஸர்வஸாமுத்ரிகாந்விதாய நமஹ

ஓம் அலக்தகாரக்தபாதாய நமஹ

ஓம் மூர்திமத்வார்திபூஜிதாய நமஹ

ஓம் ஸுதார்தாந்யோந்யஸம்யுத்யத்தேவதைதேயஸாந்த்வநாய நமஹ

ஓம் கோடிமந்மதஸங்காஶாய நமஹ

ஓம் ஸர்வாவயவஸுந்தராய நமஹ

ஓம் அம்ருதாஸ்வாதநோத்யுக்ததேவஸங்காபரிஷ்டுதாய நமஹ

ஓம் புஷ்பவர்ஷணஸம்யுக்தகந்தர்வகுலஸேவிதாய நமஹ

ஓம் ஶங்கதூர்யம்ருதங்காதிஸுவாதித்ராப்ஸரோவ்ருதாய நமஹ

ஓம் விஷ்வக்ஸேநாதியுக்பார்ஶ்வாய நமஹ

ஓம் ஸநகாதிமுநிஸ்துதாய நமஹ

ஓம் ஸாஶ்சர்யஸஸ்மிதசதுர்முகநேத்ரஸமீக்ஷிதாய நமஹ

ஓம் ஸாஶங்கஸம்ப்ரமதிதிதநுவம்ஶ்யஸமீடிதாய நமஹ

ஓம் நமநோந்முகதேவாதிமௌலிரத்நலஸத்பதாய

ஓம் திவ்யதேஜ:புஞ்ஜரூபாய நமஹ

ஓம் ஸர்வதேவஹிதோத்ஸுகாய நமஹ

ஓம் ஸ்வநிர்கமக்ஷுப்ததுக்தவாராஶயே நமஹ

ஓம் துந்துபிஸ்வநாய நமஹ

ஓம் கந்தர்வகீதாபதாநஶ்ரவணோத்கமஹாமநஸே நமஹ

ஓம் நிஷ்கிஞ்சநஜநப்ரீதாய நமஹ

ஓம் பவஸம்ப்ராப்தரோகஹ்ருதே நமஹ

ஓம் அந்தர்ஹிதஸுதாபாத்ராய நமஹ

ஓம் மஹாத்மநே நமஹ

ஓம் மாயிகாக்ரண்யை நமஹ

ஓம் க்ஷணார்தமோஹிநீரூபாய நமஹ

ஓம் ஸர்வஸ்த்ரீஶுபலக்ஷணாய நமஹ

ஓம் மதமத்தேபகமநாய நமஹ நமஹ

ஓம் ஸர்வலோகவிமோஹநாய நமஹ

ஓம் ஸ்ரம்ஸந்நீவீக்ரந்திபந்தாஸக்ததிவ்யகராங்குலயே நமஹ

ஓம் ரத்நதர்வீலஸத்தஸ்தாய நமஹ

ஓம் தேவதைத்யவிபாகக்ருதே நமஹ

ஓம் ஸங்க்யாததேவதாந்யாஸாய நமஹ

ஓம் தைத்யதாநவவஞ்சகாய நமஹ

ஓம் தேவாம்ருதப்ரதாத்ரே நமஹ

ஓம் பரிவேஷணஹ்ருஷ்டதியே நமஹ

ஓம் உந்முகோந்முகதைத்யேந்த்ரதந்தபங்க்திவிபாஜகாய நமஹ

ஓம் புஷ்பவத்ஸுவிநிர்திஷ்டராஹுரக்ஷ:ஶிரோஹராய நமஹ

ஓம் ராஹுகேதுக்ரஹஸ்தாநபஶ்சாத்கதிவிதாயகாய நமஹ

ஓம் அம்ருதாலாபநிர்விண்ணயுத்யத்தேவாரிஸூதநாய நமஹ

ஓம் கருத்மத்வாஹநாரூடாய நமஹ

ஓம் ஸர்வேஶஸ்தோத்ரஸம்யுதாய நமஹ நமஹ

ஓம் ஸ்வஸ்வாதிகாரஸந்துஷ்டஶக்ரவஹ்ந்யாதிபூஜிதாய நமஹ

ஓம் மோஹிநீதர்ஶநாயாதஸ்தாணுசித்தவிமோஹகாய நமஹ

ஓம் ஶசீஸ்வாஹாதிதிக்பாலபத்நீமண்டலஸந்நுதாய நமஹ

ஓம் வேதாந்தவேத்யமஹிம்நே நமஹ

ஓம் ஸர்வலோகைகரக்ஷகாய நமஹ

ஓம் ராஜராஜப்ரபூஜ்யாங்க்ரயே நமஹ

ஓம் சிந்திதார்தப்ரதாயகாய நமஹ

Tuesday, October 26, 2021

எம தீப ஸ்லோகங்கள்

 

எம தீபம் ஏற்றும்போது சொல்லவேண்டிய மந்திரம்


ம்ருத்யுநா பாசத தண்டாப்யாம் காலேந ஸ்யாமயா ஸஹ

த்ரயோத ஸ்யாம் தீப தாநாத் ஸூர்யஜ: ப்ரீயதாம் மம

Tuesday, October 5, 2021

நவராத்ரி இரண்டாம் நாள் வழிபாடு

 

இரண்டாம்‌ நாள்‌

திரிமூர்த்தி என்று சொல்லக்கூடிய கன்யா பூஜை செய்ய வேண்டும்‌.

தியான மந்திரம்‌

சத்வாதிபி ஸ்திரிமூர்த்தியர்த்திர்பா தெளர்ஹிநாநாஸ்ரூபிணீ

த்ரிகால வ்யாபிநீ சக்தி ஸ்திரிமூர்த்திம்‌ பூஜயாம்யஹம்‌

ஆவாஹன மந்திரம்‌

த்ரிபுராம்‌ த்ரிபுராதாராம்‌ ஞான மார்க்க ஸ்வரூபிணிம்‌

த்ரைலோக்ய வந்திதாம்‌ தேவிம்‌ த்ரிமூர்த்திம்‌ பூஜாம்‌ யஹம்‌

மந்த்ராக்ஷர மயிம்‌ தேவிம்‌ மாத்ருகா ரூபதாரிணிம்‌

நவதுர்க்காத்மிகாம்‌ சாக்க்ஷ£த்‌ கன்யாம்‌ ஆவாஹயாம்‌ யஹம்‌

த்ரிமூர்த்தி கன்யகாம்‌ ஆவாஹயாமி

அர்ச்சனை நாமாவளிகள்‌

ஓம்‌ பகமா ஜன்யை நமஹ

ஓம்‌ ஜகத்தாத்ரே நமஹ

ஓம்‌ ஜனப்ரியாயை நமஹ

ஓம்‌ ஜன்ம ரஜிதாயை நமஹ

ஓம்‌ மகாதேவ்யை நமஹ

ஓம்‌ ஸிம்ஹ வாகின்யை நமஹ

ஓம்‌ யசோவத்யை நமஹ

ஓம்‌ த்ரிமூர்த்யபை நமஹ

என்ற மந்திரங்களைச்‌ சொல்லி அர்ச்சித்தபின்‌ தூப, தீப மந்திர

உபசாரங்கள்‌ செய்து பூஜையை பூர்த்தி செய்ய வேண்டும்‌.


ப்ரம்ஹசாரிணி

ஓம் ப்ரஹ்மசாரிண்யை நமஹ


ததாநாகர பத்மாப்யாம் அக்ஷ மாலா கமண்டலூ

தேவி ப்ரஸ்தது மயி ப்ரம்ஹசாரிணி அநுத்தமா


கெளமாரி

ஓம்‌ சிகிவாஹனாய வித்மஹே சக்தி ஹஸ்தாய தீமஹி

தந்நோ கெளமாரி ப்ரசோதயாத்‌

நவராத்ரி ஒன்பதாம் நாள் வழிபாடு

 ஒன்பதாம்‌ நாள்‌

சுபத்ரா தேவி என்று சொல்லக்கூடிய கன்னிகா பூஜை செய்ய

வேண்டும்‌

தியான மந்திரம்‌

எ௦”பத்திராணிச பக்தானம்‌ குருதேபூஜிதாஸதா

அபத்ரநாஸிநீம்‌ தேவிம்‌ ஸுபத்ராம்‌ பூஜயாம்யஹம்‌.

ஆவாஹன மந்திரம்‌
சுந்தரீம்‌ ஸ்வர்ண வர்ணாம்‌ பாம்ஸுக செளபாக்ய தாயினம்‌
எஸந்தோஷ ஜனனிம்‌ தேவிம்‌ ஸுபத்ராம்‌ பூஜாம்‌ யஹம்‌
மந்த்ராக்ஷர மயீம்‌ தேவிம்‌ மாத்ருகா ரூபதாரிணீம்‌
நவதுர்க்காத்மிகாம்‌ சாக்க்ஷ£த்‌ கன்யாம்‌ ஆவாஹயாம்‌ யஹம்‌

சுபத்ரா கன்யகாம்‌ ஆவாஹயாமி

அர்ச்சனை நாமாவளிகள்‌

ஓம்‌ அணிமாயை நமஹ

ஓம்‌ வாராஹ்யை நமஹ

ஓம்‌ பூதசம்ஹாரின்யை நமஹ

ஓம்‌ அஸிதாரிண்யை நமஹ

ஓம்‌ வரதா பபஹத்தாயை நமஹ,

ஓம்‌ கட்க ஹத்தாயை நமஹ

ஓம்‌ ஹல முசல தாரிண்யை நமஹ

ஓம்‌ அனுக்ரஹ தாயின்யை நமஹ

ஓம்‌ சுபத்ராயை நமஹ

என்ற மந்திரங்களைச்‌ சொல்லி அர்ச்சித்தபின்‌ தூப. தீப மந்திர

உபசாரங்கள்‌ செய்து பூஜையை பூர்த்தி செய்ய வேண்டும்‌.

ஸித்திதாத்ர்‌”

ஸித்த கந்தர்வ பக்ஷாத்பை அஸிரைரபீ

ஸேவ்யமாநா ஸதாபூயாத்‌ ஸித்திதா சித்திதாயிநீ
சாமுண்டி

ஓம்‌ கராளவதநாயை வித்மஹே சிரோமாலாயை தீமஹி
(தந்நோ சாமுண்டி ப்ரசோதயாத்‌

நவராத்ரி ஏழாம் நாள் வழிபாடு

 ஏழாம்‌ நாள்‌

சாம்பவி என்று சொல்லக்கூடிய கன்னிகா பூஜை செய்ய வேண்டும்‌.

தியான மந்திரம்‌

அகார ணாத்‌ ஸுமுத்பத்திர்‌ பந்மயை : பரிகீர்த்திதா

பஸ்யாஸ்தாம்‌ ஸுகதாந்தேவிம்‌ ஸாம்பவிம்‌ பூஜயாம்யஹம்‌.

ஆவாஹன மந்திரம்‌

ஸர்வா நந்தகரீம்‌ சாந்தாம்‌ ஸர்வ தேவ நமஸ்க்ருதாம்‌

ஸர்வ பூதாத்மிகாம்‌ தேவிம்‌ சாம்பவிம்‌ பூஜாம்‌ யஹம்‌

மந்த்ராக்ஷர மயிம்‌ தேவிம்‌ மாத்ருகா ரூபதாரிணிம்‌

நவதுர்க்காத்மிகாம்‌ சாக்க்ஷ£த்‌ கன்யாம்‌ ஆவாஹயாம்‌ யஹம்‌

ஸாம்பவி கன்யகாம்‌ ஆவாஹயாமி.

அர்ச்சனை நாமாவளிகள்‌


ஓம்‌ தேவ்யை நமஹ

ஓம்‌ நாராயண்பை நமஹ

ஓம்‌ புத்திதாத்ரியை நமஹ

ஓம்‌ சாவித்ரியை நமஹ

ஓம்‌ லாவனப்ரியாயை நமஹ

ஓம்‌ லாஸ்ய ப்ரியாயை நமஹ

ஓம்‌ லோலாக்ஷையை நமஹ

ஓம்‌ தேவ ஸேவிதாயை நமஹ

ஓம்‌ காளிகாயை நமஹ

என்ற மந்திரங்களைச்‌ சொல்லி அர்ச்சித்தபின்‌ தூப, தீப மந்திர

உபசாரங்கள்‌ செய்து பூஜையை பூர்த்தி செய்ய வேண்டும்‌..

காளராத்திரி

வாமபாதோல்லஸத் லோஹலதா கண்டக பூஷணா

வர்த்தந் மூர்த்தத்வஜா க்ருஷ்ணா காலராத்ரிர் பயங்கரீ

வைஷ்ணவி தேவி

ஓம்‌ ச்யாம வர்ணாயை வித்மஹே சக்ர ஹஸ்தாயை ௪ தீமஹி

தந்நோ வைஷ்ணவி ப்ரசோதயாத்‌.


நவராத்ரி எட்டாம் நாள் வழிபாடு

 எட்டாம்‌ நாள்

துர்க்கா என்று சொல்லக்கூடிய கன்னிகா பூஜை செய்ய வேண்டும்‌.

தியான மந்திரம்‌

துர்க்காத்ராயதி பக்தம்பாஸ தா துர்க்கார்த்தநாயினீ

துர்ஜ்ஜேயா ஸர்வதேவானாம்‌ தாம்‌ தூர்க்காம்‌ பூஜயாம்யஹம்‌.

ஆவாஹன மந்திரம்‌

துர்க்கமே துஸ்த்த ரேகர்யே பய சோக நாகினிம்‌

பூஜயாமி சதாபக்யா துர்க்காம்‌ துர்கார்த்தி நாசனம்‌

மந்த்ராக்ஷர மயிம்‌ தேவிம்‌ மாத்ருகா ரூபதாரிணீம்‌

நவதுர்க்காத்மிகாம்‌ சாக்க்ஷ£ாத்‌ கன்யாம்‌ ஆவாஹயாம்‌ யஹம்‌

துர்க்கா கன்யகாம்‌ ஆவாஹயாமி.

அர்ச்சனை நாமாவளிகள்‌


ஓம்‌ யோகின்யை நமஹ

ஓம்‌ யோக ரூபிண்யை நமஹு_

ஓம்‌ க்ராமண்யை நமஹ

ஓம்‌ புவனேஸ்வர்யை நமஹ,

ஓம்‌ விராயை நமஹ

ஓம்‌ வீரவந்திதாயை நமஹ

ஓம்‌ சர்வ மந்த்ர ஸ்வரூபாயை நமஹ

ஓம்‌ சர்வ மங்கள தாயின்யை நமஹ

ஓம்‌ துர்க்கா தேவ்பை நமஹ


என்ற மந்திரங்களைச்‌ சொல்லி அர்ச்சித்தபின்‌ தூப, தீப மந்திர

உபசாரங்கள்‌ செய்து பூஜையை பூர்த்தி செய்ய வேண்டும்‌.

மஹாகெளரி


ஸ்வேத வ்ருக்ஷே ஸமாரூடா ஸ்வேதாம்பரதராஸுூசி

மஹாகெளரி சுபம்‌ தத்யாத்‌ மஹாதேவ ப்ரமோதநா

நரசிம்மி


ஓம்‌ நரசிம்மாய வித்மஹே வஜ்ர நாகாயதீமஹி

தன்னோ நரசிம்மி ப்ரசோதயாத்‌.


நவராத்ரி ஆறாம் நாள் வழிபாடு

 ஆறாம்‌ நாள்‌

சண்டிகா என்று சொல்லக்கூடிய கன்னிகா பூஜை செய்ய வேண்டும்‌.

தியான மந்திரம்‌

சண்டிகாம்‌ சண்டரூபாஞ்ச சண்டமுண்ட விநாஸிநீம்‌

தாம்தசண்ட பாபஹரிணிம்‌ சண்டிகாம்‌ பூஜயாம்யஹம்‌

ஆவாஹன மந்திரம்‌

சண்டவீராம்‌ சண்டமாயாம்‌ சண்டமுண்ட பிரபஜ்ஜனிம்‌

சமஸ்த துக்க சம்ஹாரிணிம்‌ சண்டிகாம்‌ பூஜாம்‌ யஹம்‌

மந்த்ராக்ர மயம்‌ தேவிம்‌ மாத்ருகா ரூபதாரிணிம்‌

நவதுர்க்காத்மிகாம்‌ சாக்க்ஷ£த்‌ கன்யாம்‌ ஆவாஹயாம்‌ யஹம்‌

சண்டிகா கன்யகாம்‌ ஆவாஹயாமி

அர்ச்சனை நாமாவளிகள்‌


ஓம்‌ பவனாயை நமஹ

ஓம்‌ பாசஹஸ்தாயை நமஹ

ஓம்‌ ஹைமவத்யை நமஹ

ஓம்‌ சிவாயை நமஹ

ஓம்‌ பக்தப்ரியாயை நமஹ.

ஓம்‌ சத்ருநாஸின்யை நமஹ

ஓம்‌ ரக்த தந்திகாயை நமஹ

என்ற மந்திரங்களைச்‌ சொல்லி அர்ச்சித்தபின்‌ தூப, தீப மந்திர

உபசாரங்கள்‌ செய்து பூஜையை பூர்த்தி செய்ய வேண்டும்‌.

காத்யாயினி


சந்த்ர ஹாஸோஜ்வலகரா சார்துல வர வாஹநா

காத்யாயநீ சுபம்‌ தத்யாத்‌ தேவீ தாநவ காதிநீ


இந்திராணி

ஓம்‌ கஜத்வஜாயை வித்மஹே வஜ்ரா ஹஸ்தாய தீமஹி

தந்நோ இந்திராணி ப்ரசோதயாத்‌.

ஓம்‌ சியாம வர்ணாயை வித்மஹே வஜ்ர ஹஸ்தாயை தீமஹி

தன்னோ ஐந்திரீ ப்ரசோதயாத்‌.

என்ற காயத்ரி மந்திரத்தை சொல்லிவந்தால்‌, திருமணமாகாதவர்களுக்கு.

விரைவில்‌ திருமணமும்‌, கணவன்‌-மனைவிக்குள்‌ ஒற்றுமையும்‌ ஏற்படும்‌.






நவராத்ரி ஐந்தாம் நாள் வழிபாடு

 ஐந்தாம்‌ நாள்‌

காளிகா என்று சொல்லக்கூடிய கன்னிகா பூஜை செய்ய வேண்டும்‌

                                                                             தியான மந்திரம்

கானீகாலயதே ஸர்வம்‌ பிரஹ்மாண்டம்‌ ஸசராசரம்‌

கல்பாந்த ஸமயேயாதாம்‌ காளிகாம்‌ பூஜயாம்யஹம்‌

ஆவாஹன மந்திரம்‌

காமசாராம்‌ காளராத்ரிம்‌ கால தண்ட ஸ்வரூபிணீம்‌

காமதாம்‌ கருணாதாராம்‌ காளிகாம்‌ பூஜாம்‌ யஹம்‌

மந்த்ராக்ஷர மயிம்‌ தேவிம்‌ மாத்ருகா ரூபதாரிணிம்‌

நவதுர்க்காத்மிகாம்‌ சாக்க்ஷ£த்‌ கன்யாம்‌ ஆவாஹயாம்‌ யஹம்‌

காளிகா கன்யகாம்‌ ஆவாஹயாமி

அர்ச்சனை நாமாவளிகள்‌


ஓம்‌ தேவ்யை நமஹ

ஓம்‌ நாராயண்பை நமஹ

ஓம்‌ புத்திதாத்ரியை நமஹ

ஓம்‌ சாவித்ரியை நமஹ

ஓம்‌ லாவனப்ரியாயை நமஹ

ஓம்‌ லாஸ்ய ப்ரியாயை நமஹ

ஓம்‌ லோலாக்ஷையை நமஹ

ஓம்‌ தேவ ஸேவிதாயை நமஹ

ஓம்‌ காளிகாயை நமஹ

என்ற மந்திரங்களைச்‌ சொல்லி அர்ச்சித்தபின்‌ தூப, தீப மந்திர

உபசாரங்கள்‌ செய்து பூஜையை பூர்த்தி செய்ய வேண்டும்‌.

ஸ்கந்த மாதா
ஸிம்ஹாஸநகதா நித்யம்‌ பத்மாயஞ்சிதகரத்வயா
சுபதாஸ்து ஸதா தேவீ ஸ்கந்த மாதா யசஸ்விநீ

வைஷ்ணவி தேவி

ஓம்‌ ச்யாம வர்ணாயை வித்மஹே சக்ர ஹஸ்தாயை ௪ தீமஹி
தந்நோ வைஷ்ணவி ப்ரசோதயாத்‌.

நவராத்ரி நான்காம் நாள் வழிபாடு

 நான்காம்‌ நாள்‌

ரோகிணி என்று சொல்லக்கூடிய கன்னிகா பூஜை செய்ய வேண்டும்‌.

தியான மந்திரம்‌

ரோஹயந்தீச பீஜாநி பிராக்ஐன்ம ஸஞ்சிதாநிவ

'யாதேவி ஸர்வபூதானாம்‌ ரோஹிணிம்‌ பூஜயாம்யஹம்‌.

ஆவாஹன மந்திரம்‌

அணமாதி குணாதாரம்‌ அகாராத்ய ஷராத்‌ மிகாம்‌

அனந்த சக்தி ரோஹிணிம்‌ பூஜாம்‌ யஹம்‌

மந்த்ராக்ஷர மயிம்‌ தேவிம்‌ மாத்ருகா ரூபதாரிணிம்‌ நவதுர்க்காத்மிகாம்‌

சாக்க்ஷ£ாத்‌ கன்யாம்‌ ஆவாஹயாம்‌ யஹம்ரோகிணி கன்யகாம்‌

ஆவாஹயாமி

அர்ச்சனை நாமாவளிகள்‌


ஓம்‌ ப்ரம்மணயை நமஹ

ஓம்‌ ப்ரம்ம ஜனன்யை நமஹ

ஓம்‌ கெளசிக்யை நமஹ

ஓம்‌ பாபநாசின்யை நமஹ

ஓம்‌ சதாக்ஷ்யை நமஹ

ஓம்‌ காளராத்ரியை நமஹ

ஓம்‌ சண்டக்ஷ்ர மாயை நமஹ

ஓம்‌ பான நதாயை நமஹ

ஓம்‌ ரோஹிண்யை நமஹ

என்ற மந்திரங்களைச்‌ சொல்லி அர்ச்சித்தபின்‌ தூப, தீப மந்திர

உபசாரங்கள்‌ செய்து பூஜையை பூர்த்தி செய்ய வேண்டும்‌.

கூஷ்மாண்டா

ஸுராஸம்பூர்ண கலசம்‌ ருதிராப்லுத மேவச

தநாநா ஹஸ்தபத்மாப்யாம்‌ கூஷ்மாண்டா சுபதாஸ்துமே

மஹாலக்ஷ்மி

ஓம்‌ பத்ம வாஸின்யை சா வித்மஹே பத்மலோசனி ௪ தீமஹி

தந்நோ லட்சுமி ப்ரசோதயாத்‌.


நவராத்ரி மூன்றாம் நாள் வழிபாடு

மூன்றாம்‌ நாள்‌ 

கல்யாணி என்று சொல்லக்கூடிய கன்யா பூஜை செய்ய வேண்டும்‌.

தியான மந்திரம்

கல்யாணகாரிணி நித்யம்‌ பக்த்தானாம்‌ பூஜிதாநிஸம்‌,

பூஜயா மிசதாம்பக்த்யா கல்யாணிம்‌ ஸர்வகாமதாம்‌

ஆவாஹன மந்திரம்‌

கமலாத்மிகாம்‌ கலாகாந்தாம்‌ காருண்ய ஹ்ருதயாம்‌ சிவாம்‌

கல்யாண ஜனனிம்‌ தேவிம்‌ கல்யாணிம்‌ பூஜ்யாம்‌ யஹம்‌

மந்த்ராக்ஷர மயிம்‌ தேவிம்‌ மாத்ருகா ரூபதாரிணிம்‌

நவதுர்க்காத்மிகாம்‌ சாக்க்ஷ£த்‌ கன்யாம்‌ ஆவாஹயாம்‌ யஹம்‌

கல்யாணி கன்யகாம்‌ ஆவாஹயாமி

அர்ச்சனை நாமாவளிகள்‌

ஓம்‌ கமலாயை நமஹ

ஓம்‌ கோரரூபாயை நமஹ

ஓம்‌ சாமுண்டாயை நமஹ

ஓம்‌ சஸ்த்ர தாரிண்யை நமஹ

ஓம்‌ பலப்ரியாயை நமஹ

ஓம்‌ சத்ரு தாரிண்யை நமஹ

ஓம்‌ கலாவத்யை நமஹ

ஓம்‌ சண்டமுண்ட நீமூதின்யை நமஹ

ஓம்‌ கல்யாண்யை நமஹ

என்ற மந்திரங்களைச்‌ சொல்லி அர்ச்சித்தபின்‌ தூப, தீப மந்திர

உபசாரங்கள்‌ செய்து பூஜையை பூர்த்தி செய்ய வேண்டும்‌.

சந்திரகண்டா

ஓம் சந்திரகண்டாயை நமஹ


பிண்டஜப்ரவராரூடா சண்ட கோபாஸ்த்ரகைர்‌ யுதா /

ப்ரஸாதம்‌ தநுதே மஹ்யம்‌ சந்த்ர கண்டேதி விஸ்ருதா


வாராஹி

ஓம்‌ மஹிஷத்வஜாய வித்மஹே தண்ட ஹஸ்தாய தீமஹி

தந்நோ வாராஹி ப்ரசோதயாத்


நவராத்ரி இரண்டாம் நாள் வழிபாடு

இரண்டாம்‌ நாள்‌

திரிமூர்த்தி என்று சொல்லக்கூடிய கன்யா பூஜை செய்ய வேண்டும்‌.

தியான மந்திரம்‌

சத்வாதிபி ஸ்திரிமூர்த்தியர்த்திர்பா தெளர்ஹிநாநாஸ்ரூபிணீ

த்ரிகால வ்யாபிநீ சக்தி ஸ்திரிமூர்த்திம்‌ பூஜயாம்யஹம்‌

                                                               ஆவாஹன மந்திரம்‌

த்ரிபுராம்‌ த்ரிபுராதாராம்‌ ஞான மார்க்க ஸ்வரூபிணிம்‌

த்ரைலோக்ய வந்திதாம்‌ தேவிம்‌ த்ரிமூர்த்திம்‌ பூஜாம்‌ யஹம்‌

மந்த்ராக்ஷர மயிம்‌ தேவிம்‌ மாத்ருகா ரூபதாரிணிம்‌

நவதுர்க்காத்மிகாம்‌ சாக்க்ஷ£த்‌ கன்யாம்‌ ஆவாஹயாம்‌ யஹம்‌


த்ரிமூர்த்தி கன்யகாம்‌ ஆவாஹயாமி

அர்ச்சனை நாமாவளிகள்‌

ஓம்‌ பகமா ஜன்யை நமஹ

ஓம்‌ ஜகத்தாத்ரே நமஹ

ஓம்‌ ஜனப்ரியாயை நமஹ

ஓம்‌ ஜன்ம ரஜிதாயை நமஹ

ஓம்‌ மகாதேவ்யை நமஹ

ஓம்‌ ஸிம்ஹ வாகின்யை நமஹ

ஓம்‌ யசோவத்யை நமஹ

ஓம்‌ த்ரிமூர்த்யபை நமஹ

என்ற மந்திரங்களைச்‌ சொல்லி அர்ச்சித்தபின்‌ தூப, தீப மந்திர

உபசாரங்கள்‌ செய்து பூஜையை பூர்த்தி செய்ய வேண்டும்‌.

ப்ரம்ஹசாரிணி

'தநாநாகர பத்மாப்யாம்‌ அக்ஷ மாலா கமண்டலூ

தேவி ப்ரஸ்தது மயி ப்ரம்ஹசாரிணி அவத்தமா

ஓம்‌ ஸ்ரீ ப்ரம்மசாரிண்யை நமஹ,

கெளமாரி

ஓம்‌ சிகிவாஹனாய வித்மஹே சக்தி ஹஸ்தாய தீமஹி

தந்நோ கெளமாரி ப்ரசோதயாத்‌


Thursday, September 16, 2021

ஸ்ரீ புவனேஸ்வரி ஸ்லோகங்கள் மந்திரங்கள்

ஸ்ரீ புவனேஸ்வரி அஷ்டோத்ர நாமாவளி 


ஓம் மஹாமாயாயை நமஹ

ஓம் மஹாவித்யாயை நமஹ

ஓம் மஹா யோகாயை நமஹ

ஓம் மஹோத்கடாயை நமஹ

ஓம் மாஹேஸ்வர்யை நமஹ

ஓம் குமார்யை நமஹ

ஓம் ப்ரம்மாண்யை நமஹ

ஓம் ப்ரம்மரூபிண்யை நமஹ

ஓம் வாகீஸ்வர்யை நமஹ

ஓம் யோகரூபாயை நமஹ

ஓம் யோகினீ கோடி சேவிதாயை நமஹ

ஓம் ஜயாயை நமஹ

ஓம் விஜயாயை நமஹ

ஓம் கௌமார்யை நமஹ

ஓம் சர்வமங்களாயை நமஹ

ஓம் ஹிங்குலாயை நமஹ

ஓம் விலாஸ்யை நமஹ

ஓம் ஜ்வாலின்யை நமஹ

ஓம் ஜ்வாலரூபின்யை நமஹ

ஓம் ஈஸ்வர்யை நமஹ\n

ஓம் க்ரூரசம்ஹார்யை நமஹ

ஓம் குலமார்கப்ரதாயின்யை நமஹ

ஓம் வைஷ்ணவ்யை நமஹ

ஓம் சுபகார்யை நமஹ

ஓம் சுகுல்யாயை நமஹ

ஓம் குலபூஜிதாயை நமஹ

ஓம் வாமாங்காயை நமஹ

ஓம் வாமசாராயை நமஹ

ஓம் வாமதேவப்ரியாயை நமஹ

ஓம் பாகினியோகினி ரூபாயை நமஹ

ஓம் பூதேஸ்யை நமஹ

ஓம் பூதநாயிகாயை நமஹ

ஓம் பத்மாவத்யை நமஹ

ஓம் பத்மநேத்ராயை நமஹ

ஓம் ப்ரபுத்தாயை நமஹ

ஓம் சரஸ்வத்யை நமஹ

ஓம் பூசர்யை நமஹ

ஓம் கேசர்யை நமஹ

ஓம் மாயாயை நமஹ

ஓம் மாதங்க்யை நமஹ

ஓம் புவனேஸ்வர்யை நமஹ

ஓம் காந்தாயை நமஹ

ஓம் பதிவ்ரதாயை நமஹ

ஓம் சாக்ஷ்யை நமஹ

ஓம் சுசக்ஷயை நமஹ

ஓம் குண்டவாசின்யை நமஹ

ஓம் உமாயை நமஹ

ஓம் குமார்யை நமஹ

ஓம் லோகேஸ்யை நமஹ

ஓம் சுகேஸ்யை நமஹ

ஓம் பத்மராகிண்யை நமஹ

ஓம் இந்த்ராண்யை நமஹ

ஓம் ப்ரம்மசாண்டால்யை நமஹ

ஓம் சண்டிகாயை நமஹ

ஓம் வாயுவல்லபாயை நமஹ

ஓம் சர்வதாத்ருமயீமூர்த்யை நமஹ

ஓம் ஜலரூபாயை நமஹ

ஓம் ஜலோதர்யை நமஹ

ஓம் ஆகாஸ்யை நமஹ

ஓம் ரணகாயை நமஹ

ஓம் ந்ருகபால விபூஷணாயை நமஹ

ஓம் நர்மதாயை நமஹ

ஓம் மோஷதாயை நமஹ

ஓம் காமதர்மார்ததாயின்யை நமஹ

ஓம் காயத்ரியை நமஹ

ஓம் சாவித்ரியை நமஹ

ஓம் த்ரிசந்த்யாயை நமஹ

ஓம் தீர்தகாமின்யை நமஹ

ஓம் அஷ்டம்யை நமஹ

ஓம் நவம்யை நமஹ

ஓம் தசம்யை நமஹ

ஓம் ஏகாதஸ்யை நமஹ

ஓம் பௌர்ணமாஸ்யை நமஹ

ஓம் குஹிரூபாயை நமஹ

ஓம் திதிமூர்த்திஸ்வரூபிண்யை நமஹ

ஓம் சுந்தர்யை நமஹ

ஓம் சுராரிநாசகார்யை நமஹ

ஓம் உக்ரரூபாயை நமஹ

ஓம் வத்சலாயை நமஹ

ஓம் அலையாயை நமஹ

ஓம் அர்த்தமாத்ராயை நமஹ

ஓம் அருணாயை நமஹ

ஓம் பீதலோசனாயை நமஹ

ஓம் லஜ்ஜாயை நமஹ

ஓம் சரஸ்வத்யை நமஹ

ஓம் வித்யாயை நமஹ

ஓம் பவான்யை நமஹ

ஓம் பாபநாசின்யை நமஹ

ஓம் நாகபாசதராயை நமஹ

ஓம் மூர்திரகாதாயை நமஹ

ஓம் ஏகாக்ஷர்யை நமஹ

ஓம் ஏகமந்தர்யை நமஹ

ஓம் த்ருதகுண்டலாயை நமஹ

ஓம் க்ஷத்ரரூபிக்ஷயகர்யை நமஹ

ஓம் தேஜஸ்வின்யை நமஹ

ஓம் சுசிஸ்மிதாயை நமஹ

ஓம் அவ்யக்தாவ்யக்த லோகாயை நமஹ

ஓம் சம்புரூபாயை நமஹ

ஓம் மனஸ்வின்யை நமஹ

ஓம் மாதங்க்யை நமஹ

ஓம் மத்தமாதங்க்யை நமஹ

ஓம் மஹாதேவப்ரியாயை நமஹ

ஓம் சதாயை நமஹ

ஓம் தைத்ய ஹாயை நமஹ

ஓம் வாராஹ்யை நமஹ

ஓம் சர்வசாஸ்த்ரமய்யை நமஹ

ஓம் சுபாயை நமஹ

ஓம் புவனேஸ்வர்யை நமஹ


                                                          ஸ்ரீ புவனேஸ்வரி காயத்ரி மந்திரம்

ஓம் நாராயண்யை வித்மஹே புவனச் வர்யை
தீமஹி தந்நோ தேவி ப்ரசோதயாத்


                                                           ஸ்ரீ புவனேஸ்வரி மந்திரம்


ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் புவனேஸ்வர்யை நமஹ|| 

ஸ்ரீ வேங்கடேச ஸ்லோகங்கள் மந்திரங்கள்

 ஸ்ரீ வேங்கடேச த்வாதச நாம ஸ்தோத்ரம்


வேங்கடேசோ வாஸூதேவ: வாரிஜாஸன வந்தித:

ஸ்வாமிபுஸ்கரிணீ வாஸ: சங்க சக்ர கதாதர: |

பீதாம்பரதரோ தேவ: கருடாரூடசோபித:

விச்வாத்மா விச்வவாகீச: விஜயோ வேங்கடேச்வர: ||


ஏதத்த்வாதச நாமானி த்ரிஸந்த்யம் ய: படேந் நர: |

ஸர்வ பாப விநிர்முக்தோ விஷ்ணோ: ஸாயுஜ்யமாப்நுயாத் ||


புரட்டாசியில் சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள்


வேங்கடேசோ வாசுதேவ ப்ரத்யும்னோ அமீத விக்ரம:
ஸங்கர்ஷனோ அநிருத்தஸ்ச சேஷாத்ரி பதிரேவச||


ஜனார்த்தன: பத்மநாபோ வேங்கடாசல வாஸின:
ஸ்ருஷ்டிகர்த்தா ஜகந்நாதோ மாதவோ பக்தவத்ஸல:||

கோவிந்தோ கோபதி: கிருஷ்ணோ கேசவோ கருடத்வஜ:
வராஹோ வாமனஸ்சைவ நாராயண அதோக்ஷஜ: || 

Wednesday, September 15, 2021

வகாராதி ஶ்ரீவாமநாஷ்டோத்தரஶதநாம ஸ்தோத்ரம்

வகாராதி ஶ்ரீவாமநாஷ்டோத்தரஶதநாம ஸ்தோத்ரம்

வாமநோ வாரிஜாதாக்ஷோ வர்ணீ வாஸவஸோத³ர: ।

வாஸுதே³வோ வாவதூ³கோ வாலகி²ல்யஸமோ வர: ॥ 1 ॥


வேத³வாதீ³ வித்³யுதா³போ⁴ வ்ருதத³ண்டோ³ வ்ருஷாகபி: ।

வாரிவாஹஸிதச்ச²த்ரோ வாரிபூர்ணகமண்ட³லு: ॥ 2 ॥


வலக்ஷயஜ்ஞோபவீதோ வரகௌபீநதா⁴ரக: ।

விஶுத்³த⁴மௌஞ்ஜீரஶநோ வித்⁴ருதஸ்பா²டிகஸ்ரஜ: ॥ 3 ॥


வ்ருதக்ருஷ்ணாஜிநகுஶோ விபூ⁴திச்ச²ந்நவிக்³ரஹ: ।

வரபி⁴க்ஷாபாத்ரகக்ஷோ வாரிஜாரிமுகோ² வஶீ ॥ 4 ॥


வாரிஜாங்க்⁴ரிர்வ்ருத்³த⁴ஸேவீ வத³நஸ்மிதசந்த்³ரிக: ।

வல்கு³பா⁴ஷீ விஶ்வசித்தத⁴நஸ்தேயீ விஶிஷ்டதீ:⁴ ॥ 5 ॥


வஸந்தஸத்³ருஶோ வஹ்நி ஶுத்³தா⁴ங்கோ³ விபுலப்ரப:⁴ ।

விஶாரதோ³ வேத³மயோ வித்³வத³ர்தி⁴ஜநாவ்ருத: ॥ 6 ॥


விதாநபாவநோ விஶ்வவிஸ்மயோ விநயாந்வித: ।

வந்தா³ருஜநமந்தா³ரோ வைஷ்ணவர்க்ஷவிபூ⁴ஷண: ॥ 7 ॥


வாமாக்ஷீமத³நோ வித்³வந்நயநாம்பு³ஜபா⁴ஸ்கர: ।

வாரிஜாஸநகௌ³ரீஶவயஸ்யோ வாஸவப்ரிய: ॥ 8 ॥


வைரோசநிமகா²லங்க்ருத்³வைரோசநிவநீவக: ।

வைரோசநியஶஸ்ஸிந்து⁴சந்த்³ரமா வைரிபா³ட³ப:³ ॥ 9 ॥


வாஸவார்த²ஸ்வீக்ருதார்தி²பா⁴வோ வாஸிதகைதவ: ।

வைரோசநிகராம்போ⁴ஜரஸஸிக்தபதா³ம்பு³ஜ: ॥ 10 ॥


வைரோசநிகராப்³தா⁴ராபூரிதாஞ்ஜலிபங்கஜ: ।

வியத்பதிதமந்தா³ரோ விந்த்⁴யாவலிக்ருதோத்ஸவ: ॥ 11 ॥


வைஷம்யநைர்க்⁴ருண்யஹீநோ வைரோசநிக்ருதப்ரிய: ।

விதா³ரிதைககாவ்யாக்ஷோ வாஞ்சி²தாஜ்ங்க்⁴ரித்ரயக்ஷிதி: ॥ 12 ॥


வைரோசநிமஹாபா⁴க்³ய பரிணாமோ விஷாத³ஹ்ருத் ।

வியத்³து³ந்து³பி⁴நிர்க்⁴ருஷ்டப³லிவாக்யப்ரஹர்ஷித: ॥ 13 ॥


வைரோசநிமஹாபுண்யாஹார்யதுல்யவிவர்த⁴ந: ।

விபு³த⁴த்³வேஷிஸந்த்ராஸதுல்யவ்ருத்³த⁴வபுர்விபு:⁴ ॥ 14 ॥


விஶ்வாத்மா விக்ரமக்ராந்தலோகோ விபு³த⁴ரஞ்ஜந: ।

வஸுதா⁴மண்ட³லவ்யாபிதி³வ்யைகசரணாம்பு³ஜ: ॥ 15 ॥


விதா⁴த்ரண்ட³விநிர்பே⁴தி³த்³விதீயசரணாம்பு³ஜ: ।

விக்³ரஹஸ்தி²தலோகௌகோ⁴ வியத்³க³ங்கோ³த³யாங்க்⁴ரிக: ॥ 16 ॥


வராயுத⁴த⁴ரோ வந்த்³யோ விலஸத்³பூ⁴ரிபூ⁴ஷண: ।

விஷ்வக்ஸேநாத்³யுபவ்ருதோ விஶ்வமோஹாப்³ஜநிஸ்ஸ்வந: ॥ 17 ॥


வாஸ்தோஷ்பத்யாதி³தி³க்பாலபா³ஹு ர்விது⁴மயாஶய: ।

விரோசநாக்ஷோ வஹ்ந்யாஸ்யோ விஶ்வஹேத்வர்ஷிகு³ஹ்யக: ॥ 18 ॥


வார்தி⁴குக்ஷிர்வாரிவாஹகேஶோ வக்ஷஸ்த்²ஸலேந்தி³ர: ।

வாயுநாஸோ வேத³கண்டோ² வாக்ச²ந்தா³ விதி⁴சேதந: ॥ 19 ॥


வருணஸ்தா²நரஸநோ விக்³ரஹஸ்த²சராசர: ।

விபு³த⁴ர்ஷிக³ணப்ராணோ விபு³தா⁴ரிகடிஸ்த²ல: ॥ 20 ॥


விதி⁴ருத்³ராதி³விநுதோ விரோசநஸுதாநந்த³ந: ।

வாரிதாஸுரஸந்தோ³ஹோ வார்தி⁴க³ம்பீ⁴ரமாநஸ: ॥ 21 ॥


விரோசநபித்ருஸ்தோத்ரக்ருதஶாந்திர்வ்ருஷப்ரிய: ।

விந்த்⁴யாவலிப்ராணநாத⁴ பி⁴க்ஷாதா³யீ வரப்ரத:³ ॥ 22 ॥


வாஸவத்ராக்ருதஸ்வர்கோ³ வைரோசநிக்ருதாதல: ।

வாஸவஶ்ரீலதோபக்⁴நோ வைரோசநிக்ருதாத³ர: ॥ 23 ॥


விபு³த⁴த்³ருஸுமாபாங்க³வாரிதாஶ்ரிதகஶ்மல: ।

வாரிவாஹோபமோ வாணீபூ⁴ஷணோঽவது வாக்பதி: ॥ 24 ॥

Monday, September 13, 2021

ஆவணி மாத ஸ்ரீ மகாலக்ஷ்மி விரத பூஜைக்குரிய ஸ்லோகங்கள் மந்திரங்கள்

 ஷோடச லட்சுமி துதி

ஆதிலட்சுமி நமஸ்தேஸ்து பரப்ரஹ்ம ஸ்வரூபிணீ

யசோதேஹி தனம் தேஹி சர்வகாமாம்ஸ்ச தேஹிமே


சந்தானலக்ஷ்மி நமஸ்தேஸ்து புத்ரபௌத்ர ப்ரதாயினீ

புத்ரான்தேஹி தனம் தேஹி சர்வகாமாம்ஸ்ச தேஹிமே


வித்யாலக்ஷ்மி நமஸ்தேஸ்து ப்ரஹ்ம வித்யா ஸ்வரூபிணீ

வித்யாம்தேஹி கலாம்தேஹி சர்வகாமாம்ஸ்ச தேஹிமே


தனலக்ஷ்மி நமஸ்தேஸ்து சர்வதாரித்ரிய நாசினி

தனம்தேஹி ச்ரியம் தேஹி சர்வகாமாம்ஸ்ச தேஹிமே


தான்யலக்ஷ்மி நமஸ்தேஸ்து சர்வாபரண பூஷிதே

ப்ரஞாம் தேஹிச்ரியம் தேஹி சர்வ காமாம்ஸ்ச தேஹிமே


மேதாலக்ஷ்மி நமஸ்தேஸ்து கலி கல்மஷ நாசினீ 

ப்ரஞாம்தேஹி ச்ரியம்தேஹி சர்வகாமாம்ஸ்ச தேஹிமே


கஜலக்ஷ்மி நமஸ்தேஸ்து சர்வதேவ ஸ்வரூபிணீ

அஸ்வாம்ஸ்ச கோகுலம் தேஹி சர்வகாமாம்ஸ்ச தேஹிமே


வீரலக்ஷ்மி நமஸ்தேஸ்து சர்வகார்ய ஜயப்ரதே

வீர்யம்தேஹி பலம்தேஹி சர்வ காமாம்ஸ்ச தேஹிமே


ஜயலக்ஷ்மி நமஸ்தேஸ்து பராசக்தி ஸ்வரூபிணீ

ஜயம்தேஹி சுபம்தேஹி சர்வ காமாம்ஸ்ச தேஹிமே


பாக்யலக்ஷ்மி நமஸ்தேஸ்து சௌமாங்கல்ய விவர்தினி

பாக்யம் தேஹி ச்ரியம் தேஹி சர்வகாமாம்ஸ்ச தேஹிமே


கீர்த்திலக்ஷ்மி நமஸ்தேஸ்து விஷ்ணு வக்ஷஸ்தல ஸ்திதே

கீர்த்தம்தேஹி ச்ரியம் தேஹி சர்வகாமாம்ஸ்ச தேஹிமே


ஆரோக்யலக்ஷ்மி நமஸ்தேஸ்து சர்வரோக நிவாரிணி

ஆயுர்தேஹி ச்ரியம் தேஹி சர்வகாமாம்ஸ்ச தேஹிமே


சித்தலக்ஷ்மி நமஸ்தேஸ்து சர்வசித்தி ப்ரதாயினீ

சித்திம்தேஹி ச்ரியம் தேஹி சர்வகாமாம்ஸ் ச தேஹிமே


சௌந்தர்ய லக்ஷ்மி நமஸ்தேஸ்து சர்வாலங்கார சோபிதே

ரூபம் தேஹி ச்ரியம் தேஹி சர்வகாமாம்ஸ் ச தேஹிமே


சாம்ராஜ்யலக்ஷ்மி நமஸ்தேஸ்து புக்திமுக்தி ப்ரதாயினீ

மோக்ஷதேஹி ச்ரியம் தேஹி சர்வகாமாம்ஸ் ச தேஹிமே


மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்கலப்ரதே

மங்களார்த்தம் மங்களேசி மாங்கல்யம் தேஹிமே சதா


சர்வமங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதிகே

சரண்யே த்ரயம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே


சுபம்பவது கல்யாணி ஆயுராரோக்யம் சம்பதாம்I

மமசத்ரு வியாதி விநாசாய தீபஜ்யோதி நமோஸ்துதே


மகாலட்சுமி அஷ்டோத்திரம்

ஓம் ப்ரக்ருத்யை நமஹ
ஓம் விக்ருத்யை நமஹ
ஓம் வித்யாயை நமஹ
ஓம் ஸர்வ பூதஹிதப்ரதாயை நமஹ
ஓம் ச்ரத்தாயை நமஹ
ஓம் விபூத்யை நமஹ
ஓம் ஸுரப்யை நமஹ
ஓம் பரமாத்மிகாயை நமஹ
ஓம் வாசே நமஹ
ஓம் பத்மாலயாயை நமஹ
ஓம் பத்மாயை நமஹ
ஓம் சுசயே நமஹ
ஓம் ஸ்வாஹாயை நமஹ
ஓம் ஸ்வதாயை நமஹ
ஓம் ஸுதாயை நமஹ
ஓம் தன்யாயை நமஹ
ஓம் ஹிரண் மய்யை நமஹ
ஓம் லக்ஷ்ம்யை நமஹ
ஓம் நித்ய புஷ்டாயை நமஹ
ஓம் விபாவர்யை நமஹ
ஓம் அதித்யை நமஹ
ஓம் தித்யை நமஹ
ஓம் தீப்தாயை நமஹ
ஓம் வஸுதாயை நமஹ
ஓம் வஸுதாரிண்யை நமஹ
ஓம் கமலாயை நமஹ
ஓம் காந்தாயை நமஹ
ஓம் காமாயை நமஹ
ஓம் க்ஷிரோதஸம்ப வாயை நமஹ
ஓம் அனுக்ரஹபதாயை நமஹ
ஓம் புத்யை நமஹ
ஓம் அநகாயை நமஹ
ஓம் ஹரிவல்லபாயை நமஹ
ஓம் அசோகாயை நமஹ
ஓம் அம்ருதாயை நமஹ
ஓம் தீப்தாயை நமஹ
ஓம் லோக சோக விநாசிந்யை நமஹ
ஓம் தர்ம நிலயாவை நமஹ
ஓம் கருணாயை நமஹ
ஓம் லோகமாத்ரே நமஹ
ஓம் பத்மப்ரியாயை நமஹ
ஓம் பத்மஹஸ்தாயை நமஹ
ஓம் பத்மாக்ஷ்யை நமஹ
ஓம் பத்மஸுந்தர்யை நமஹ
ஓம் பக்மோத்பவாயை நமஹ
ஓம் பக்த முக்யை நமஹ
ஓம் பத்மனாப ப்ரியாயை நமஹ
ஓம் ரமாயை நமஹ
ஓம் பத்ம மாலாதராயை நமஹ
ஓம் தேவ்யை நமஹ
ஓம் பத்மிந்யை நமஹ
ஓம் பத்மகந்திந்யை நமஹ
ஓம் புண்யகந்தாயை நமஹ
ஓம் ஸுப்ரஸந்நாயை நமஹ
ஓம் ப்ரஸாதாபி முக்யை நமஹ
ஓம் ப்ரபாயை நமஹ
ஓம் சந்த்ரவதநாயை நமஹ
ஓம் சந்த்ராயை நமஹ
ஓம் சந்த்ர ஸஹோதர்யை நமஹ
ஓம் சதுர்ப் புஜாயை நமஹ
ஓம் சந்த்ர ரூபாயை நமஹ
ஓம் இந்திராயை நமஹ
ஓம் இந்து சீதலாயை நமஹ
ஓம் ஆஹ்லாத ஜநந்யை நமஹ
ஓம் புஷ்ட்யை நமஹ
ஓம் சிவாயை நமஹ
ஓம் சிவகர்யை நமஹ
ஓம் ஸத்யை நமஹ
ஓம் விமலாயை நமஹ
ஓம் விச்ய ஜநந்யை நமஹ
ஓம் புஷ்ட்யை நமஹ
ஓம் தாரித்ர்ய நாசிந்யை நமஹ
ஓம் ப்ரீதி புஷ்கரிண்யை நமஹ
ஓம் சாந்தாயை நமஹ
ஓம் சுக்லமாம்யாம்பரரயை நமஹ
ஓம் ச்ரியை நமஹ
ஓம் பாஸ்கர்யை நமஹ
ஓம் பில்வ நிலாயாயை நமஹ
ஓம் வராய ரோஹாயை நமஹ
ஓம் யச்சஸ் விந்யை நமஹ
ஓம் வாஸுந்தராயை நமஹ
ஓம் உதா ராங்காயை நமஹ
ஓம் ஹரிண்யை நமஹ
ஓம் ஹேமமாலின்யை நமஹ
ஓம் த ந தாந்யகர்யை நமஹ
ஓம் ஸித்தயே நமஹ
ஓம் ஸத்ரைணஸெம்யாயை நமஹ
ஓம் சுபப்ரதாயை நமஹ
ஓம் ந்ருப வேச்மகதாநந்தாயை நமஹ
ஓம் வரலக்ஷம்யை நமஹ
ஓம் வஸுப்ரதாயை நமஹ
ஓம் சுபாயை நமஹ
ஓம் ஹிரண்ய ப்ராகாராயை நமஹ
ஓம் ஸமுத்ர தநயாயை நமஹ
ஓம் ஜயாயை நமஹ
ஓம் மங்கள தேவதாயை நமஹ
ஓம் விஷ்ணு வக்ஷஸதலஸ்தி நமஹ
ஓம் விஷ்ணு பத்ந்யை தாயை நமஹ
ஓம் பரஸ்ந்நாக்ஷ்யை நமஹ
ஓம் நாராயண ஸமாச்ரிதாயை நமஹ
ஓம் தாரித்ர்ய த்வம்ஸிந்யை நமஹ
ஓம் தேவ்யை நமஹ
ஓம் ஸர்வோபத்ரவ நிவாரிண்யை நமஹ
ஓம் நவ துர்காயை நமஹ
ஓம் மஹாகாள்யை நமஹ
ஓம் ப்ரம்ம விஷ்ணு சிவாத்மி நமஹ
ஓம் த்ரிகால ஜ்நாநஸம் காயை பந்நாயை நமஹ
ஓம் புவனேச்வர்யை நமஹ

ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம் ஸ்தோத்ரம்

நமஸ்தேஸ்து மஹா மாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே |
சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ||  1 ||

நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி |
சர்வ பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ||  2 ||

சர்வக்ஞே சர்வ வரதே சர்வ துஷ்ட பயங்கரி |
சர்வ துக்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ||  3 ||

சித்தி புத்தி ப்ரதே தேவி புத்தி முக்தி ப்ரதாயினி |
மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ||  4 ||

ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி
யோகஜே யோக ஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ||  5 ||

ஸ்தூல சூக்ஷ்ம மஹா ரெளத்ரே மகாசக்தி மஹோதரே |
மஹா பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ||  6 ||

பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி |
பரமேஸி ஜகந்மாதா: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ||  7 ||

ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே |
ஜகஸ்திதே ஜகந்மாதா: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ||  8 ||

பலஸ்ருதி:

மஹாலக்ஷ்மி அஷ்டக ஸ்தோத்ரம் ய: படேத் பக்திமாந் நர: |
ஸர்வ ஸித்தி மவாப்நோதி ராஜ்யம் ப்ராப்நோதி ஸர்வதா: ||

ஏக காலம் படேந் நித்யம் மஹாபாப விநாஸனம் |
த்வி காலம் ய: படேந் நித்யம் தன தான்ய ஸமன்வித: ||

திரி காலம் ய: படேந் நித்யம் மஹா சத்ரு விநாஸனம் |
மஹாலக்ஷ்மிர் பவேந் நித்யம் ப்ரஸன்ன வரதா ஸுபா.  ||

கனகதாரா ஸ்தோத்திரம்

அங்கம்ஹரே: புலகபூஷணமாஸ்ரயந்தீ
ப்ருங்காங்கநேவ முகுலாபரணம் தமாலம்
அங்கீக்ராதாகில விபூதிரபாங்கலீலா
மாங்கல்யதாஸ்து மம மங்களதேவதாய

முக்தாமுஹுர்விதததி வதநே முராரே:
பிரேமத்ரபாப்ரணிஹிதாநி கதாகதாநி
மாலா த்ருஸோர் மதுகரீவ மஹோத்பலே யா
ஸா மே ஸ்ரியம் திஸது ஸாகரஸம்பவாயா

ஆமீலிதாக்ஷமதிகம்ய முதா முகுந்தம்
ஆநந்தகந்தமநிமேஷமநங்க தந்த்ரம்
ஆகேகரச்திதகநீநிகபக்ஷ?மநேத்ரம்
பூத்யை பவேந் மம புஜங்க ஸயாங்கநாயா

பாஹ்வந்தரே மதுஜித: ஸ்ரிதகௌஸ்துபே யா
ஹாராவலீவ ஹரிநீலமயீ விபாதி
காமப்ரதா பகவதோ(அ)பி கடாக்ஷமாலா
கல்யாணமாவஹது மே கமலாலயாயா

காலாம்புதாலி லலிதொரஸி கைடபாரே:
தாராதரே ஸ்புரதி யா தடிதங்கநேவ
மாது ஸமஸ்தஜகதாம் மஹநீயமூர்த்தி:
பத்ராணி மே திஸது பார்க்கவ நந்தநாயா

ப்ராப்தம் பதம் ப்ரதமத: கலு யத்ப்ரபாவாத்
மாங்கல்யபாஜி மதுமாதிநி மந்மதேந
மய்யாபதேத் ததிஹ மந்த்ரமீக்ஷணார்த்தம்
மந்தாலஸம் ஸ மகராலய கந்யகாயா

விஷ்வாமரேந்த்ரபத விப்ரமதாநதக்ஷம்
ஆநந்தஹேதுரதிகம் முரவித்வி÷ஷா(அ)பி
ஈஷந்நிஷீதது மயி க்ஷணமீக்ஷணார்த்த
மிந்தீவரோதர ஸஹோதர மிந்திராயா

இஷ்டாவிஷிஷ்டமதயோபி யாயா தயார்த்த
ஸ்ருஷ்ட்யா த்ரிவிஷ்டபபதம் சுலபம் லபந்தே
திருஷ்டி: ப்ரஹ்ருஷ்ட கமலோதர தீப்திரிஷ்டாம்
புஷ்டிம் க்ருஷீஷ்ட மம புஷ்கர விஷ்டராயா

தத்யாத் தயாநுவபநோ த்ரவிணாம்பு தாரா
மஸ்மிந்நகிஞ்சந விஹங்கஸிஸௌ விஷண்ணே
துஷ்கர்ம கர்ம மபநீய சிராய தூரம்
நாராயண ப்ரணயிநி நயநாம்புவாஹ

கீர்தேவதேதி கருடத்வஜ ஸுந்தரீதி
ஸாகம்பரீதி ஸஸிஸேகர வல்லபேதி
ஸ்ருஷ்டிஸ்திதி ப்ரளயகேளிஷு ஸம்ஸ்திதா யா
தஸ்யை நமஸ்த்ரிபுவநைக குரோஸ்தருண்யை

ஸ்ருத்யை நமோஸ்து ஸுபகர்மபலப்ரஸுத்யை
ரத்யை நமோஸ்து ரமணீய குணார்ணவாயை
சக்த்யை நமோஸ்து சதபத்ரநிகேதநாயை
புஷ்ட்யை நமோஸ்து புரு÷ஷாத்தம வல்லபாயை

நமோஸ்து நாளீகநிபாநநாயை
நமோஸ்து துக்தோததி ஜந்ம பூம்யை
நமோஸ்து ஸோமாம்ருத ஸோதராயை
நமோஸ்து நாராயண வல்லபாயை

நமோஸ்து ஹேமாம்புஜ பீடிகாயை
நமோஸ்து பூமண்டலநாயிகாயை
நமோஸ்து தேவாதிதயாபராயை
நமோஸ்து ஸார்ங்காயுதவல்லபாயை

நமோஸ்து தேவ்யை ப்ருகுநந்தநாயை
நமோஸ்து விஷ்ணோருரஸி ஸ்தியயை
நமோஸ்து லக்ஷ?ம்யை கமலாலயாயை
நமோஸ்து தாமோதரவல்லபாயை

நமோஸ்து காந்த்யை கமலேக்ஷணாயை
நமோஸ்து பூத்யை புவநப்ரஸூத்யை
நமோஸ்து தேவாதிபி ரர்ச்சிதாயை
நமோஸ்து நந்தாத்மஜவல்லபாயை

சம்பத்கராணி சகலேந்த்ரிய நந்தநாதி
சாம்ராஜ்யதாநவிபவாநி ஸரோருஹாக்ஷ?
த்வத்வந்தநாதி துரிதாஹரணோத்யதாநி
மாமேவ மாதரநிஸம் கலயந்து மாந்யே

யத்கடாக்ஷஸமுபாஸநாவிதி:
ஸேவகஸ்ய ஸகலார்த்தஸம்பத:
ஸந்தநோதி வசநாங்க மாநஸை:
த்வாம் முராரிஹ்ருதயேஸ்வரீம் பஜே

ஸரஸிஜநிலயே ஸரோஜஹஸ்தே
தவள தமாம்ஸுக கந்தமால்யஸோபே
பகவதி ஹரிவல்லபே மநோக்ஞே
த்ரிபுவநபூதிகரி ப்ரஸீத மஹ்யம்

திக்கஸ்திபி: கனககும்பமுகாவஸ்ருஷ்ட
ஸ்வர்வாஹிநீ விமலசாரு ஜலாப்லுதாங்கீம்
ப்ராதர்நமாமி ஜகதாம் ஜநநீ மஸேஷ
லோகாதிநாத க்ருஹிணீ மம்ருதாதிபுத்ரீம்

கமலே கமலாக்ஷவல்லபே த்வம்
கருணாபுர தரங்கிதைரபாங்கை:
அவலோகய மாமகிஞ்சநாநாம்
ப்ரதமம் பாத்ரமக்ருத்ரிமம் தயாயா

ஸ்துவந்தி யே ஸ்துதிபிரமீபிரந்வஹம்
த்ரயீமயீம் த்ரிபுவநமாதரம் ரமாம்
குணாதிகா குருதரபாக்யபாகிந:
பவந்தி தே புவி புதபாவிதாஸயா:

அஷ்ட லட்சுமி ஸ்தோத்திரம்
1. ஆதிலட்சுமி

ஸூமநஸ வந்தித ஸூந்தரி மாதவி
சந்த்ர சகோதரி ஹேமமயே
முநிகண மண்டித மோக்ஷ ப்ரதாயினி
மஞ்சுள பாக்ஷிணி வேதநுதே
பங்கஜ வாஸினி தேவஸூ பூஜித
ஸத்குண வர்ஷினி சாந்தியுதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
ஆதிலெக்ஷ்மி ஸதா பாலயமாம்

2. சந்தான லட்சுமி

அயிதக வாஹினி மோஹினி சக்ரிணி
ராக விவர்த்தினி ஞானமயே
குணகண வாரிதி லோக ஹிதைஷினி
ஸ்வர ஸப்த பூஷித கானறுதே
சகல ஸூராஸூர தேவ முநீஸ்வர
மாநவ வந்தித பாத யுதே
ஜெய ஜெய ஹே மது ஸூதன காமினி
சந்தான லக்ஷ்மி பாலயமாம்

3. கஜலட்சுமி

ஜய ஜய துர்கதி நாசினி காமினி
சர்வ பலப்ரத சாஸ்த்ரமயே
ரதகஜ துரசு பதாதி சமாவ்ருத
பரிஜன மண்டித லோகநுதே
ஹரிஹர ப்ரம்ம ஸூ பூஜித சேவித
தாப நிவாரிணி பாதயுதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
கஜலக்ஷ்மி ரூபணே பாலயமாம்

4. தனலட்சுமி

திமிதிமி திந்திமி திந்திமி திந்திமி
துந்துபி நாத ஸூ பூர்ண மயே
கும கும குங்கும குங்கும குங்கும
சங்க நிநாத ஸூவாத் ய நுதே
வேத புராணே திஹாச ஸூ பூஜித
வைதிக மார்க ப்ரதச்ச யுதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
தனலக்ஷ்மி ரூபணே பாலயமாம்

5. தான்ய லட்சுமி

அபிகலி கல்மஷ நாசினி காமினி
வைதிக ரூபிணி வேதமயே
க்ஷீர சமுத்பவ மங்கள ரூபிணி
மந்த்ர நிவாஸினி மந்த்ரநுதே
மங்கள தாயிணி அம்புஜ வாஷினி
தேவ கணார்ச்சித பாதயுதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
தான்யலக்ஷ்மி ஸதா பாலயமாம்

6. விஜய லட்சுமி

ஜய கமலாசனி சத்கதி தாயினி
ஞான விகாஸினி கானமயே
அனுதின மர்ச்சித குங்கும தூசர
பூஷித வாஸித வாத்ய நுதே
கனகதாரா ஸ்துதி வைபவ வந்தித
சங்கர தேசித மான்யபதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
விஜயலக்ஷ்மி ஸதா பாலயமாம்

7. வித்யா லட்சுமி

ப்ரணத ஸூரேஸ்வரி பாரதி பார்வதி
சோக விநாசினி ரத்னமயே
மணிமய பூக்ஷித கர்ண விபூஷண
சாந்தி ஸமாவ்ருத ஹாஸ்யமுகே
நவநிதி தாயினி கலிகல ஹாரிணி
காமித பலப்ரத ஹஸ்தயுதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
வித்யாலக்ஷ்மி ஸதா பாலயமாம்


8. தைரிய லட்சுமி

ஜயவர வர்ணனி வைஷ்ணவி பார்கவி
மந்த்ர ஸ்வரூபிணி மந்த்ரமயே
ஸூரகண பூஜிய சீ க்ர பலப்ரத
ஞான விகாஸினி சாஸ்த்ர நுதே
பவபய ஹாரிணி பாப விமோசனி
சாது ஜநாச்ரித பாதயுதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
தைர்யலக்ஷ்மி ஸதா பாலயமாம்

Friday, August 6, 2021

திருவையாறு பதிகம்

 திருவையாறு பதிகம்

மாதர்ப் பிறைக்கண்ணி யானை

மலையான் மகளொடும் பாடி

போதொடு நீர்சுமந்து ஏந்திப்

புகுவார் அவர்பின் புகுவேன்

யாதும் சுவடு படாமல்

ஐயாறு அடைகின்ற போது

காதல் மடப்பிடி யோடுங்

களிறு வருவனக் கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதம்

கண்டு அறியாதனக் கண்டேன் 


போழிளங் கண்ணியின் ஆனைப்

பூந்துகி லாளோடும் பாடி

வாழியம் போற்றிஎன்ற ஏத்தி

வட்டமிட்டு ஆடா வருவேன்

ஆழிவலவன் நின்று ஏத்தும்

ஐயாறு அடைகின்ற போது

கோழி பெடையோடுங் கூடி

குளிர்ந்து வருவனக் கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதம்

கண்டு அறியாதனக் கண்டேன் 


எரிப்பிறைக் கண்ணியின் ஆனை

ஏந்துஇழை யாளோடும் பாடி

முரித்த இலயங்கள் இட்டு

முகம் மலர்ந்துஆடா வருவேன்

அரித்து ஓழுகும் வெள்ளருவி

ஐயாறு அடைகின்ற போது

வரிக்குயில் பேடையோடு ஆடி

வைகி வருவனக் கண்டேன்

கண்டேன் அவர் திருபாதம்

கண்டு அறியாதனக் கண்டேன் 


பிறைஇளம் கண்ணியின் ஆனை

பெய்வளை யாளோடும் பாடித்

துறையிளம் பன்மலர் தூவித்

தோளைக் குளிரத் தொழுவேன்

அறையிளம் பூங்குயில் ஆலும்

ஐயாறு அடைகின்ற போது

சிறைஇளம் பேடையோடு ஆடி

சேவல் வருவனக் கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதம்

கண்டு அறியாதனக் கண்டேன்

 

ஏடுமதி கண்ணியின் ஆனை

ஏந்திழை யாளொடும்பாடிக்

காடொடு நாடு மலையுங்

கைதொழுது ஆடா வருவேன்

ஆடல் அமர்ந்து உறைகின்ற

ஐயாறு அடைகின்ற போது

பேடை மயிலொடுங் கூடிப்

பிணைந்து வருவனக் கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதம்

கண்டு அறியாதனக் கண்டேன் 


தண்மதிக் கண்ணியின் ஆனை

தையல் நல்லாளோடும் பாடி

உண்மெலி சிந்தையன் ஆகி

உணரா உருகா வருவேன்

அண்ணல் அமர்ந்து உறைகின்ற

ஐயாறு அடைகின்ற போது

வண்ணப் பகன்றிலோடு ஆடி

வைகி வருவனக் கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதம்

கண்டு அறியாதனக் கண்டேன் 


கடிமதிக் கண்ணியின் ஆனை

காரிகை யாளோடும் பாடி

வடிவோடு வண்ணம் இரண்டும்

வாய்வேண்டுவன சொல்லி வாழ்வேன்

அடியினை ஆர்க்கும் கழலான்

ஐயாறு அடைகின்ற போது

இடிகுரல் அன்னதோர் ஏனம்

இசைந்து வருவனக் கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதம்

கண்டு அறியாதனக் கண்டேன் 


விரும்பு மதிக்கண்ணி யானை

மெல்லிய லாளேடும் பாடிப்

பெரும்புலர் காலை எழுந்து

பெறுமலர் கொய்யா வருவேன்

அருங்கலம் பொன்மணி உந்தும்

ஐயாறு அடைகின்ற போது

கருங்கலைப் பேடையோடு ஆடிக்

கலந்து வருவனக் கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதம்

கண்டு அறியாதனக் கண்டேன் 


முற்பிறை கண்ணியின் ஆனை

மொய் குழலாளோடும் பாடி

பற்றிக் கயிறு அறுக்கிலேன்

பாடியும் ஆடா வருவேன்

அற்றுஅருள் பெற்று நின்றாரோ

ஐயாறு அடைகின்ற போது

நற்றுணை பேடையையோடு ஆடி

நாரை வருவனக் கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதம்

கண்டு அறியாதனக் கண்டேன் 


திங்கள்மதி கண்ணியின் ஆனை

தேமொழி யாளோடும் பாடி

எங்கருள் நல்குங்கொல் எந்தை

எனக்கினி என்னா வருவேன்

அங்குஇளம் மங்கையர் ஆடும்

ஐயாறு அடைகின்ற போது

பைங்கிளிப் பேடையோடு ஆடிப்

பறந்து வருவனக் கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதம்

கண்டு அறியாதனக் கண்டேன்

 

வளர்மதிக் கண்ணியின் ஆனை

வார்குழ லாளோடும் பாடிக்

களவு படாததோர் காலங்

காண்பான் கடைக்கண் நிற்கின்றேன்

அளவு படாதுஓர் அன்போடு

ஐயாறு அடைகின்ற போது

இளமண நாடு தழுவி

ஏறு வருவனக் கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதம்

கண்டு அறியாதனக் கண்டேன்

Tuesday, July 27, 2021

கோமதி அம்மன் அஷ்டகம்

 அஷ்டகம்


லக்ஷ்மிவாணி நிஷேவிதாம்புஜபதாம்

லாவண்யசோபாம் சிவாம்

லக்ஷ்மீவல்லப பத்மஸம்பவநுதாம்

லம்போ தரோல்லாஸினீம்

நித்யம்கௌசிக வந்த்யமான

சரணாம் ஹ்ரீங்கார மந்த்ரோஜ்வலாம்

ஸ்ரீபுந்நாக வநேச்வரஸ்ய மஹிஷீம்

த்யாயேத் ஸதா கோமதீம்


தேவீம்தாநவராஜ தார்பஹரீணீம்

தேவேந்த்ர ஸம்பத்பரதாம்

கந்தர்வோரக யக்ஷஸேவித பதாம்

ஸ்ரீசைலமத்ய ஸ்திதாம்

ஜாதி சம்பக மல்லிகாதி குஸுமை

ஸம்சோபிதாங்க்ரி த்வயாம்

ஸ்ரீபுந்நாகவநேச்வரஸ்ய மஹிஷீம்

த்யாயேத் ஸதா கோமதீம்


உத்யத்கோடி விகர்தந த்யுதி

நிபாம்ஒளர்வீம் பவாம்போநிதே:

உத்யத் தாரக நாத துல்யவதநாம்

உத்யோ தயந்தீம் ஜகத்

ஹஸ்த ந்யஸ்த சுக ப்ரணாத

ஸுஹிதாம் ஹர்ஷப்ரதாம் அம்பிகாம்

ஸ்ரீபுந்நாகவநேச்வரஸ்ய மஹிஷீம் 

த்யாயேத் ஸதா கோமதீம்


கல்யாணீம் கமநீய ரத்னகசிதாம்

கர்பூர தீபோஜவலாம்

கர்ணாந்தாயத லோசனாம்

கலரவாம் காமேச்வரீம் சங்கரீம்

கஸ்தூரீ திலகோஜ்வலாம்

ஸகருணாம் கைவல்ய ஸெளக்யப்ரதாம்

ஸ்ரீபுந்நாகவநேச்வரஸ்ய மஹிஷீம் 

த்யாயேத் ஸதா கோமதீம்


வைடூர்யாதி ஸமஸ்த ரத்னகசிதே

கல்யாண ஸிம்ஹாஸநே

ஸ்தித்வா அசேஷஜநஸ்ய

பாலனகரீம் ஸ்ரீராஜராஜேச்வரீம்

பக்தாபீஷ்டபலப்ரதாம் பயஹராம்

பண்டஸ்ய யுத்தோத்ஸுகாம்

்ரீபுந்நாக வநேச்வரஸ்ய மஹிஷீம் 

த்யாயேத் ஸதா கோமதீம்


சைலாதீச ஸுதாம் ஸரோஜநயநாம்

ஸர்வரோக வித்வம்ஸிநீம்

ஸந்மார்க ஸ்தித லோக ரக்ஷ ஜநநீம்

ஸர்வேச்வரீம் சாம்பவீம்

நித்யம் நாரத தும்புரு ப்ரப்ருதிபி:

வீணாவிநோத வநேச்வரஸ்ய மஹிஷீம்

த்யாயேத் ஸதா கோமதீம்


பாபாரண்ய தவாநலாம் ப்ரபஜதாம்

பாக்யப்ரதாம் பக்திதாம்

பக்தாபத்குலசைல பேதந பவிம்

ப்ரத்க்ஷமூர்திம் பராம்

மார்கண்டேய பராசராதி

முநிபி: ஸம்ஸ்தூயமாநாம் உமாம்

ஸ்ரீபுந்நாகவநேச்வரஸ்ய மஹிஷீம் 

த்யாயேத் ஸதா கோமதீம்


சோராரண்ய நிவாஸிநாம் ப்ரதிதினம்

ஸ்தோத்ரேண பூர்ணாலயாம்

த்வத் பாதாம்புஜ பூர்ணஸக்த

மநஸாம் ஸ்தோகே தரேஷ்டப்ரதாம்

நாநாவாத்ய ரவைச்ச சோபித்பதாம்

நாராயணஸ்யாநுஜாம்

ஸ்ரீபுந்நாகவநேச்வரஸ்ய மஹிஷீம்

த்யாயேத் ஸதா கோமதீம்


பூகைலாசேமனோக்ஞே

புருஷநவ்ருதே நாக தீர்தோபகண்டே

ரத்நப்ராஸாதமத்யே ரவிஸத்ருச

மஹாயோக பீடேநிஷண்ணம்

ஸம்ஸாரவ்யாதிவைத்யம்

ஸகலஜநநுதம் சங்கபத்மார்சிதாங்க்ரிம்

கோமத்யம்பாஸமேதம்

ஹரிஹரவபுஷம் சங்கரேசம் நமாமி

ஸ்ரீ கோமத்யஷ்டகம் ஸம்பூர்ணம்

Monday, July 5, 2021

கூர்ம ஜெயந்தி அன்று பாராயணம் செய்யவேண்டிய ஸ்லோகங்கள்

ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள கூர்மவதார ஸ்லோகங்கள்

ஓம் நமோ பகவதே அகூபாராய ஸர்வ ஸத்த்வகு ணவிஸேஷணாயாநு-

பலக்ஷிதஸ்தாநாய நமோ வர்ஷ்மணே நமோ பூம்நே நமோ நமோவஸ்தாநாய நமஸ்தே


விலோக்ய விக்நேஸவிதிம் ததேஸ்வரோ

      துரந்தவீர்யோவித தாபி ஸந்தி:

க்ருத்வா வபு: காச்ச பமத் புதம் மஹத்

      ப்ரவிஸ்ய தோயம் கிரிமுஜ்ஜஹார


மேகஸ்யாம: கநகபரிதி: கர்ணவித் யோதவித் யுந்-

   மூர்த்நி ப்ராஜத் விலுலிதகச: ஸ்ரக் தரோ ரக்தநேத்ர:

ஜைத்ரைர் தோர்பிர்ஜகதப யதை ர்தந்த ஸூகம் க்ரு ஹீத்வா

  மத்நந் மத்நா ப்ரதிகி ரிரிவாஸோப தா தோத் த் ருதாத்ரி:


தசாவதார ஸ்தோத்ரம்

தேவோ ந: சுபமாத.நோத தசதா நிர்வர்த்தயந் பூமிகாம்

ரங்கே தாமநி லப்த நிர்ப்பரரஸை ரத்யக்ஷிதோ பாவுகை:

யத்பாவேஷூ ப்ருதக்விதேஷ் வநுகுணான் பாவந் ஸ்வயம் பிப்ரதீ

யத்தர்மைரிஹ தர்மிணீ விஹரதே நாநாக்ருதி நாயிகா


நிர்மக்ந ச்ருதி ஜால மார்க்கண தசா: தத்த க்ஷணைர் விக்ஷணை:

அந்தஸ் தந்வதிவா ரவிந்த கஹநாத்:யௌதந்வதீநா மபாம்

நிஷ்ப்ரத்யூஹ தரங்க ரிங்கண மித: ப்ரத்யூட பாதத் சடா

டோலாரோஹ ஸதோஹளம் பகவதோ மாத்ஸ்யம் வபு: பாது .ந:


அவ்யாஸுர் புவந த்ரயீ மநிப்ருதம் கண்டூயநை ரத்ரிணா

நித்ராணஸ்ய பரஸ்ய கூர்மவபுஷோ நி:ச்வாஸ: வாதோர்மய:

யத் விக்ஷாபண ஸம்ஸ்க்ருதோததி பய: ப்ரேங்க்கோள பர்யங்கிகா

நித்யாரோஹண நிர்வ்ருதோ விஹரதி தேவ: ஸஹைவ ச்ரியா


கோபாயேத் அ.நிசம் ஜக.ந்தி குஹணா – போத்ரீ பவித்ரீக்ருத-

ப்ரஹ்மாண்ட: ப்ரளயோர்மி கோஷ குருபிர் கோனாரவைர் குர்க்குரை:

உஅத் தம்ஷ்ற்றாங்குர கோடி காட கட.நா நிஷ்கம்ப நித்ய ஸ்த்திதி:

ப்ரஹ்ம ஸ்தம்ப ம்ஸௌத் அஸௌ பகவதீ முஸ்தேவ விச்வம்பர


ப்ராதிஷ்ட புராதந ப்ரஹரண-க்ராம: க்ஷணம் பாணிஜை:

அவ்யாத் த்ரீணி ஜகந்த் யகுண்ட மஹிமா வைகுண்ட கண்ட்டீரவ:

யத் ப்ராதுர்ப்பவநா தவந்த்ய ஜடரா யாத்ருச்ச்காத் வேதஸாம்

யா காசித் ஸஹஸா மஹாஸுரக்ருஹ-ஸ்த்துணா பிதாமஹ் யபூத்


வ்ரீடா வித்த வதாந்ய தாநவ யசோ நாஸீர தாடீ பட:

த்ரையக்ஷம் மகுடம் புநந் அவது நஸ் த்ரைவிக்ரமோ விக்ரம:

யத் பஃரஸ்தாவ ஸமுர்ச்ச்ரித த்வஜ படீ வரித்தாந ஸித்தாந்திபி:

ஸ்ரோதோபி: ஸுரஸிந்து ரஷ்டஸுதிசா -ஸௌதேஷூ தோதுயதே


க்ரோதாக்னிம் ஜம்தக்நி பீடந பவம் ஸந்த்ர்ப்பயிஷ்யந் க்ரமாத்

அக்ஷத்ராமிஹ ஸந்தத்க்ஷய இமாம் த்ரிஸப்த க்ரித்வ: க்ஷிதம்

தத்த்வா கர்மாணி தக்ஷிணாம் க்வசநதாம் ஆஸ்கந்த்ய ஸிந்தும் வஸந்

அப்ரஹ்மண்ய மபாகரோது பகவாந் ஆப்ரஹ்மகீடம் முநி


பாராவார பயோ விசோஷண கலா:-பாரீண காலாநல

ஜ்வாலா ஜால விஹார ஹாரி விசிக வ்யாபார கோர க்ரம

ஸர்வாவஸ்த்த ஸக்ருத் ப்ரபந்ந ஜநநா ஸம்ரக்ஷணைக வ்ரதீ

தர்மோ விக்ரஹவாந் அத்ர்ம விரதம் தந்வீ ஸ தந்வீத.ந


பக்.ந் கௌரவ பட்டண: ப்ரப்ருதய: ப்ராஸ்த ப்ரலம்பாயத:

தாதாங்கஸ்ய தாதாவிதாதா விஹ்ருதயஸ் தந்வந்து பத்ராணி ந:

க்ஷீரம் சக்ரகரயேவ யாபி ரப்ருதக் புதா: ப்ரபூதைர் குணை:

ஆகௌமாரக: மஸ்வதந்த ஜகதே க்ருஷ்ணஸ்ய தா: கேளய:


நா.நாதயைவ நம: பதம்பவ்பது ந: சித்ரை சரித்ர க்ரமை:

பூயோபிர் புவ.நா.ந்யமு.நி குஹ.நா கோபாய கோபாயதே

காளீ.ந்தீ ரஸிகாய காளியபணி ஸ்ப்பார ஸ்ப்பர்டா வாடிகா

ரங்கோத்ஸங்க விசங்க சங்க்ரம துரா பர்யாய சர்யா: யதே


பாவிந்யா தசயா பவந் இஹ பவ த்வம்ஸாய ந: கல்பதாம்

கல்கீ விஷ்ணுயச: ஸுத: கலிகதா காலுஷ்ய கூலங்கஷ:

நி: சேஷ ச்கத கண்டகே க்ஷிதி தலே தாரா ஜலௌகைர் த்ருவம்

தர்மம் கார்த்தியுகம் ப்ரரோஹயதி யந் நிஸ்த்ரிம்ச தராதர:


இச்சா  மீந விஹார கச்சப மஹா போத்ரிந் யத்ருச்சா ஹரே

ரக்ஷா வாமந ரோஷ ராம கருணா காகுஸ்த்த ஹேலாஹலி.ந்

க்ரீடா வல்லவ கல்கி வாஹநதசா கல்கிந் இதி ப்ரத்யஹம்

ஜல்பந்த: புருஷா: புநந்தி புவநம் புண்யௌக பண்யாபணா:


வித்யாதவந்வதி வேங்கடேஸ்வர கவௌ ஜாதம் ஜகத் மங்களம்

தேவசஸ்ய தசாவதார விஷயம் ஸ்தோத்ரம் விவ்க்ஷேதய:

வக்த்ரே தஸ்ய ஸரஸ்வதி பஹூமுகீ பக்தி பரா மா.நஸே

சித்தி: காபி: த.நௌ திசாஸு தசஸுக்க்யாதி: சுபா ஜ்ரும்பதே


ஏழாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 2

ஆறு மலைக்கு எதிர்ந்து ஓடும் ஒலி, அரவு

ஊறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி, கடல்

மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி, அப்பன்

சாறு பட அமுதம் கொண்ட நான்றே.

Saturday, June 5, 2021

சீதளா தேவி நாமாவளி | Shitala Devi Namavali

சீதளா தேவி மந்திரங்கள்


1. ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் சீதளாயை நமஹ


2.சீதளே தும் ஜகந்மாதா 

  சீதளே தும் ஜகத்பிதா 

  சீதளே தும் ஜகத்தாத்ரீ 

  சீதளாயை நமோ நமஹ 


சீதளா தேவி விம்ஸதி நாமாவளி

1. சுதா வர்ஷிண்யை நம;

2. -ஸ்ரீ நீலகண்ட தமிதே நம;

3. கால பாசன மோசின்யை நம;

4. கட்க தராயை நம;

5. பானபாத்ர ஹஸ்தாயை நம;

6. பாசாங்குச தாரிண்யை நம;

7. துர்ஜன சித்த பரிபாக லீலாயை நம;

8. வல்மீகஸ்தாயை நம;

9. மஹாமாயை நம;

10. முத்துமார்யை நம;

11. பந்நகா பரணாயை நம;

12. நீலகண்ட நாயிகாயை நம;

13. க்ஷீராப்தி ஸம்பவாயை நம;

14. விஷ பக்ஷகபதி ஸஞ்ஜீவின்யை நம;

15. அம்ரு தேசியை நம;

16. அம்ருத வர்ஷிண்யை நம;

17. ஜகஜ்ஜனன்யை நம;

18. யக்ஞேச வத்ஸலாயை நம;

19. நிம்பவாஸின்யை நம;

20. ஓம் சீதலா தேவ்யை நம


                                                        சீதளா தேவி நாமாவளி

ஓம் சீதளாயை நமஹ
ஓம் மஹாமார்யை நமஹ 
ஓம் ஸுரநாயிகாயை நமஹ 
ஓம் காலகண்ட்யை நமஹ 
ஓம் வாமதேவ்யை நமஹ 
ஓம் பசுலோக பயங்கர்யை நமஹ 
ஓம் மாம்ஸ நிஷ்டாயை நமஹ 
ஓம் மாஷான்ன போஜனாயை நமஹ 
ஓம் காலஹந்தர்யை நமஹ 
ஓம் பலிப்பிரியாயை நமஹ 
ஓம் மாயாயை நமஹ 
ஓம் மதுமத்யை நமஹ 
ஓம் சூர்ப்பஹஸ்தாயை நமஹ 
ஓம் அக்னிஸ்வரூபிணயை நமஹ 
ஓம் பாசஹஸ்தாயை நமஹ 
ஓம் சூல தாரிண்யை நமஹ 
ஓம் சர்வாதீதாயை நமஹ 
ஓம் மஹேச்யை நமஹ 
ஓம் மஹத்யை நமஹ 
ஓம் சண்டிகாயை நமஹ 
ஓம் மஹா சனாயை நமஹ 
ஓம் முண்டமாலிகாயை நமஹ 
ஓம் ரக்தநயனாயை நமஹ 
ஓம் ரோகநாசன்யை நமஹ
ஓம் விஸ்போடகபய நாசின்யை நமஹ 
ஓம் மஹாவீர்யாயை நமஹ 
ஓம் யாம சாரிண்யை நமஹ 
ஓம் விஸ்வ பூத்யை நமஹ


ஸ்ரீ சீதலாஷ்டகம்

 

அஸ்ய ஸ்ரீசீதலா ஸ்தோத்ரஸ்ய மஹாதேவ ரிஷி:|

 அனுஷ்டுப் சந்த:| சீதலா தேவதா | லக்ஷ்மீர் பீஜம் | பவானீ ஸக்தி:|

 ஸர்வவிஸ்போடக நிவ்ருத்யர்த்தே ஜபே வினியோக:||

 ஈஸ்வர உவாச |

 வந்தேஹம் சீதலாம் தேவீம் ராஸபஸ்தாம் திகம்பராம் |

 மார்ஜனீ கலசோபேதாம் சூர்ப்பாலங்க்ருத மஸ்தகாம் || 1 ||

 வந்தேSஹம் சீதலாம் தேவீம் ஸர்வரோகபயா பஹாம் |

 யாமாஸாத்ய நிவர்த்தேத விஸ்போடக பயம்மஹத் || 2 ||

 சீதலே சீதலே சேதி யோ ப்ரூயாத் தாஹபீடித: |

 விஸ்போடக பயம்கோரம் க்ஷிப்ரம் தஸ்ய ப்ரணச்யதி || 3 ||

 யஸ்த்வா முதக மத்யே து த்யாத்வா ஸம்பூஜயேன் நர: |

 விஸ்போடக பயம்கோரம் க்ருஹே தஸ்ய ந ஜாயதே || 4 ||

 சீதலே ஜ்வரதக்தஸ்ய பூதிகந்தயுதஸ்ய ச |

 ப்ரணஷ்டசக்ஷுஷ: பும்ஸஸ்த்வா மாஹுர் ஜீவநௌஷதம் || 5 ||

 சீதலே தனுஜான் ரோகான் ந்ருணாம் ஹரஸி துஸ்த்யஜான் |

 விஸ்போடக விதீர்ணானாம் த்வமேகா(அ)ம்ருத வர்ஷிணீ || 6 ||

 கலகண்டக்ரஹா ரோகா யே சான்யே தாருணா ந்ருணாம் |

 த்வதனுத்யான மாத்ரேண சீதலே யாந்தி ஸம்க்ஷயம் || 7 ||

 ந மந்த்ரோ நௌஷதம் தஸ்ய பாபரோகஸ்ய வித்யதே |

 த்வாமேகாம் சீதலே தாத்ரீம் நான்யாம் பச்யாமி தேவதாம் || 8 ||

 ம்ருணாளதந்து ஸத்ருசீம் நாபிஹ்ருத்மத்ய ஸம்ஸ்த்திதாம் |

 யஸ்த்வாம் ஸஞ்சிந்தயேத்தேவி தஸ்ய ம்ருத்யுர் ந ஜாயதே || 9 ||

 அஷ்டகம் சீதலாதேவ்யா யோ நர: ப்ரபடேத் ஸதா |

 விஸ்போடகபயம் கோரம் க்ருஹே தஸ்ய ந ஜாயதே || 10 ||

 ச்ரோதவ்யம் படிதவ்யம் ச ச்ரத்தா பக்தி ஸமன்வித: |

 உபஸர்க விநாசாய பரம் ஸ்வஸ்த்யயனம் மஹத் || 11 ||

 சீதலே த்வம் ஜகன்மாதா சீதலே த்வம் ஜகத்பிதா |

 சீதலே த்வம் ஜகத்தாத்ரீ சீதலாயை நமோ நம: || 12 ||

 ராஸபோ கர்த்தபஸ்சைவ கரோ வைசாக நந்தன: |

 சீதலா வாஹனஸ்சைவ தூர்வாகந்த நிக்ருந்தன: || 13 ||

 ஏதானி கர நாமானி சீதலாக்ரேது ய: படேத் |

 தஸ்ய கேஹே சிசூனாம் ச சீதலாருங் ந ஜாயதே || 14 ||

 சீதலாஷ்டகமே வேதம் ந தேயம் யஸ்ய கஸ்யசித் |

 தாதவ்யம் ச ஸதா தஸ்மை ச்ரத்தா பக்தி யுதாய வை || 15 ||

 || இதி ஸ்ரீ ஸ்கந்தபுராணே சீதலாஷ்டகம் ஸம்பூர்ணம் ||


Sunday, May 23, 2021

ஸ்ரீ நரசிம்மர் ஸ்லோகம்

 

நரசிம்ம ராஜ மந்திரம்

 

திருமணத்தடை, குழந்தை வரம், கடன் பிரச்னை, குடும்பத்தில் கருத்து வேறுபாடு, சொத்து பிரச்னை, தம்பதிகள் பிரிந்திருத்தல், தொழிலில் பின்னடைவு.இன்னும் வாழ்க்கையில் எத்தனையோ பிரச்னைகள் குறுக்கிடுகின்றன. இவை அத்தனையையும் உடைத்தெறியும் அழகான ஸ்தோத்திரமே ஸ்ரீ மந்திர ராஜபத ஸ்தோத்திரம். தினமும் மாலையில், லட்சுமி நரசிம்மர் படத்தின் முன் காய்ச்சிய பாலை படைத்துல இதை சொல்ல வேண்டும். ஸ்லோகம் படிக்க சிரமமாக இருந்தால், பொருளைப் படித்து பலன் பெறலாம்.

 

வ்ருத்தோத் புல்ல விசாலாக்ஷம்

விபக்ஷ க்ஷய தீக்ஷிதம்!

நிநாத த்ரஸ்த விச்வாண்டம்

விஷ்ணும் உக்ரம் நமாம்யஹம்!

 

பொருள்: பெரியதும், உருண்டையானதும், பக்தர்களைக் கண்டு மகிழ்வதுமான அகன்ற கண்களைக் கொண்டவரே! கம்பீர சிங்க கர்ஜனையால் அனைத்து உலகங்களையும் நடுங்கச் செய்பவரே! உக்கிர வடிவான நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.

 

ஸர்வை ரவத்யதாம் ப்ராப்தம்

ஸபலௌகம் திதே ஸூதம்!

நகாக்ரை சகலீசக்ரே

யஸ்தம் வீரம் நமாம்யஹம்!

 

பொருள்: திதியின் மகனும், கொடிய அரக்கனுமான இரண்யன், உலகத்தில் எவராலும் தன்னை கொல்ல இயலாது என ஆணவத்துடன் திரிந்தான். அவனைத் தன் நகத்தால் கிழித்து எறிந்த வீரம் மிக்கவரே! உம்மை நான் வணங்குகிறேன்.

 

பதா வஷ்டப்த பாதாளம்

மூர்த்தா விஷ்ட த்ரிவி டபம்!

புஜ ப்ரவிஷ்டாஷ்ட திசம்

மஹா விஷ்ணும் நமாம்யஹம்!

 

பொருள்: விஷ்ணு கீழுள்ள பாதாள உலகம் வரையுள்ள திருவடியையும், மேலுள்ள தேவலோகம் வரையுள்ள திருமுடியையும் கொண்டிருக்கிறார். அவரது கைகளும், தோள்களும் எட்டுத் திசைகளிலும் பரவியுள்ளன. விஸ்வ ரூபம் கொண்ட அந்த நரசிம்மரை நான் வணங்குகிறேன்.

 

ஜ்யோதீம் ஷ்யர்கேந்து நக்ஷத்ர

ஜ்வலநாதீந் யநுக்ரமாத்!

ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய

தம் ஜ்வலந்தம் நமாம்யஹம்!

 

பொருள்: சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், அக்னி ஆகிய அனைத்தும் விஷ்ணுவிடம் இருந்து வெளிவரும் பிரகாசத்தைக் கொண்டே ஒளி வீசுகின்றன. இப்படிப்பட்ட தேஜஸ்(ஒளி) மிக்க விஷ்ணுவின் அவதாரமான நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.

 

ஸர்வேந்த்ரியை ரபி விநா

ஸர்வம் ஸர்வத்ர ஸர்வதா!

யோ ஜாநாதி நமாம் யாத்யம்

தமஹம் ஸர்வதோ முகம்!

 

பொருள்: சக, இந்திரியங்கள், புலன்களின் உதவி இல்லாமல் எங்கும் நடக்கும் அனைத்து விஷயங்களையும் அறியும் பரம்பொருள் விஷ்ணு. எல்லாத் திசைகளிலும் பார்க்கும் சக்தி பெற்றிருப்பதால் ஸர்வதோமுகம் என போற்றப்படும் சக்தியுடைய நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.

 

நரவத் ஸிம்ஹவச் சைவ

யஸ்ய ரூபம் மஹாத்மந!

மஹா ஸடம் மஹா தம்ஷ்ட்ரம்

தம் ந்ருஸிம்ஹம் நமாம்யஹம்!

 

பொருள்: பக்தர்களுக்காக மனித வடிவமும், அசுரர்களை பயமுறுத்த சிங்க வடிவமுமாக வந்தவரே! பிடரி முடியும், கோரைப் பற்களும் ஒளி வீச அவதரித்த நரசிம்மரே! உம் அழகான வடிவத்தை நான் வணங்குகிறேன்.

 

யந்நாம ஸ்மரமணாத் பீதா

பூத வேதாள ராக்ஷஸா

ரோகாத் யாஸ்ச ப்ரணச் யந்தி

பீஷணம் தம் நமாம்யஹம்!

 

பொருள்: உன் திருநாமத்தை (பெயர்) சொல்லக் கூட தேவையில்லாமல், நரசிம்மா என்று மனதில் சிந்தித்த உடனேயே பூதம், வேதாளம், அசுரர் போன்றவர்களை நடுங்கச் செய்பவரே! தீராத நோயையும் தீர்ப்பவரே! எதிரிகளுக்கு பயம் உண்டாக்குபவரே! நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.

 

ஸர்வோபி யம் ஸமார்ச்ரித்ய

ஸகலம் பத்ர மச்நுதே!

ச்ரியா பத்ரயா ஜூஷ்ட

யஸ் தம் பத்ரம் நமாம்யஹம்!

 

பொருள்: அண்டினாலே எல்லா நன்மைகளும் அருள்பவரே! எல்லா நன்மையை அருள்வதால் பத்ரை என்று பெயர் பெற்ற லட்சுமி தாயாரால் விரும்பப்படுபவரே! சிறப்பு மிக்க லட்சுமி நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.

 

ஸாக்ஷாத் ஸ்வகாலே ஸம்ப்ராப்தம்

ம்ருத்யும் சத்ரு கணாந்விதம்!

பக்தாநாம் நாசயேத் யஸ்து

ம்ருத்யோர் ம்ருத்யும் நமாம்யஹம்!

 

பொருள்: மரண காலத்தில் எமதுõதர்கள் வந்தால், அவர்களுக்கு தன் பக்தர்களின் மீது உரிமை இல்லை என்பதை உணர்த்துபவரும், அவர்களை வலிய வந்து காப்பவரும், தன் பக்தர்களின் பகைவர்களை அழிப்பவரும், மரணத்திற்கே மரணத்தை உண்டாக்குபவருமான நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.

 

நமஸ்காரத்மகம் யஸ்மை

விதாய ஆத்ம நிவேதநம்!

த்யக்தது கோகிலாந் காமாந்

அச்நந்தம் தம் நமாம்யஹம்!

 

பொருள்: எந்தக் கடவுளை அடைக்கலம் புகுந்து நம் ஆத்மாவை அர்ப்பணித்தால் வாழ்வில் எல்லா மேன்மைகளும் பெறுவோமோ, யாரிடம் அடைக்கலம் புகுந்தால் துன்பம் எல்லாம் நீங்குமோ, அந்த நரசிம்மரை வணங்குகிறேன்.

 

தாஸபூதா: ஸ்வத ஸர்வே

ஹ்யாத்மாந பாமாத்மந!

அதோஹமபி தே தாஸ:

இதி மத்வா நமாம்யஹம்!

 

பொருள்: இந்த பூவுலகத்தில் மட்டும் இல்லாமல், அனைத்து உலகிலுள்ள உயிர்களும் உனக்கு அடிமையே ஆவர். அந்த முறையில் நானும் உனக்கு அடிமை ஆகிறேன். நரசிம்மரே! இந்த உண்மையை உணர்ந்து உம்மைச் சரணடைகிறேன்.

 

சமங்கரேண ஆதராத் ப்ரோக்தம்

பதாநாம் தத்வ நிர்ணயம்!

த்ரிஸந்த்யம் படேத் தஸ்ய

ஸ்ரீர்வித் யாயுஸ்ச வர்த்ததே!

 

பொருள்: ஜீவனாகிய நான், உள்ளத்தில் நரசிம்மனின் மீது கொண்ட அன்பினை சொற்களால் வெளிப்படுத்தினேன். இந்த ஸ்லோகங்களை காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளையிலும் பக்தியுடன் படிப்பவர்கள் அழகு, அறிவு, செல்வம், பக்தி ஆகியவை பெற்று வாழ்வர்.

 

உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்

ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்!

ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம்

ம்ருத்யோர் மருத்யும் நமாம்யஹம்!

 

பொருள்: கோபம், வீரம், தேஜஸ்(பிரகாசம்) கொண்டவர் மகாவிஷ்ணு. எல்லா திசைகளிலும் பார்வை செலுத்துபவர் என்பதால் ஸர்வதோமுகம் எனப்படுகிறார். எதிரிகளுக்கு பயத்தையும், மரணத்திற்கே மரணத்தையும், எல்லா நன்மைகளையும் தர வல்லவருமான அந்த நரசிம்மரை நான் வணங்குகிறேன்.

 

ஸ்ரீமதே லட்சுமி நரசிம்ஹ ப்ரஹ்மணே நமஹ

ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நமஹ

ஓம் பூம் பூம்யை நமஹ

ஓம் நீம் நீளாயை நமஹ

 

பொருள்: ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் என்ற மகாதெய்வத்திற்கு நமஸ்காரம். லட்சுமி தாயாருக்கு நமஸ்காரம். பூமாதேவிக்கு நமஸ்காரம். நீளாதேவிக்கு நமஸ்காரம்.

 

நரசிம்ம மந்திரம்

எல்லா ஐஸ்வர்யங்களையும் அளிக்கும் நரசிம்மருக்குரிய ஸ்ரீ மந்திர ராஜபத ஸ்தோத்திரம்

 

யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்திஹந்து

 

பித்ருத்வம் அந்யேஷு அவிசார்ய தூர்ணம்

ஸ்தம்பே அவதார தம் அநந்ய லப்யம்

லக்ஷ்மி ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே.

 

இந்த ஸ்லோகத்தை தினமும் 3 முறையாவது சொல்லி வாருங்கள். இந்த மந்திரத்தை சொல்ல முடியாதவர்கள் கீழே குறிப்பிட்டுள்ள இதன் பொருளையாவது படியுங்கள்

 

பக்தி அற்றவர்களால் அடைய முடியாதவனே

தாயின் கர்பத்தில் அவதரித்திருந்தால் பக்தர்களுக்கு உதவி செய்ய வர தாமதம் ஆகும் என்று தூணிலிருந்து அவதரித்தவனே

பக்தர்கள் நினைத்த உடன், வேண்டி அழைத்ததும் அவர்களின் துன்பத்தை போக்குபவனே

நரசிம்ம பெருமானே உனது திருவடியை சரணடைகிறேன்.

 

 

நரசிம்மர் மூல மந்திரம்

 

உக்ரம் வீரம் மஹா விஷ்ணும்

ஜ்வலந்தம் சர்வதோ முகம் நரசிம்மம்,

பீஷணாம் பத்ரம் ம்ருத்யம் ம்ருத்யம் நமாம் யஹம்

 

 

 

லட்சுமி நரசிம்மர் 108 போற்றி

 

1. ஓம் திருக்கடிகைத் தேவா போற்றி

2. ஓம் திருமாமகள் கேள்வா போற்றி

3. ஓம் யோக நரசிங்கா போற்றி

4. ஓம் ஆழியங்கையா போற்றி

5. ஓம் அக்காரக் கனியே போற்றி

6. ஓம் அனுமனுக்கு ஆழி அளித்தாய் போற்றி

7. ஓம் எக்காலத்தும் எந்தாய் போற்றி

8. ஓம் எழில் தோள் எம்மிராமா போற்றி

9. ஓம் சங்கரப்ரியனே போற்றி

10. ஓம் சார்ங்க விற்கையா போற்றி

11. ஓம் உலகமுண்ட வாயா போற்றி

12. ஓம் உவப்பில் கீர்த்தியம்மா போற்றி

13. ஓம் அடியவர்க்கருள்வாய் போற்றி

14. ஓம் அனைத்துலக முடையாய் போற்றி

15. ஓம் தாமரைக் கண்ணா போற்றி

16. ஓம் காமனைப் பயந்தாய் போற்றி

17. ஓம் ஊழி முதல்வா போற்றி

18. ஓம் ஒளி மணிவண்ணனே போற்றி

19. ஓம் ராவணாந்தகனே போற்றி

20. ஓம் இலங்கை எரித்த பிரான் போற்றி

21. ஓம் பெற்ற மாளியே போற்றி

22. ஓம் பேரில் மணாளா போற்றி

23. ஓம் செல்வ நாரணா போற்றி

24. ஓம் திருக்குறளா போற்றி

25. ஓம் இளங்குமார போற்றி

26. ஓம் விளக்கொளியே போற்றி

27. ஓம் சிந்தனைக்கினியாய் போற்றி

28. ஓம் வந்தெனை ஆண்டாய் போற்றி

29. ஓம் எங்கள் பெருமான் போற்றி

30. ஓம் இமையோர் தலைவா போற்றி

31. ஓம் சங்கு சக்கரத்தாய் போற்றி

32. ஓம் மங்கை மன்னன் மனத்தாய் போற்றி

33. ஓம் வேதியர் வாழ்வே போற்றி

34. ஓம் வேங்கடத்துறைவா போற்றி

35. ஓம் நந்தா விளக்கே போற்றி

36. ஓம் நால் தோளமுதே போற்றி

37. ஓம் ஆயர்தம் கொழுந்தே போற்றி

38. ஓம் ஆழ்வார்களுயிரே போற்றி

39. ஓம் நாமம் ஆயிரம் உடையாய் போற்றி

40. ஓம் வாமதேவனுக்கு அருளினாய் போற்றி

41. ஓம் மூவா முதல்வா போற்றி

42. ஓம் தேவாதி தேவா போற்றி

43. ஓம் எட்டெழுத்திறைவா போற்றி

44. ஓம் எழில்ஞானச் சுடரே போற்றி

45. ஓம் வரவரமுனி வாழ்வே போற்றி

46. ஓம் வட திருவரங்கா போற்றி

47. ஓம் ஏனம்முன் ஆனாய் போற்றி

48. ஓம் தானவன் ஆகம் கீண்டாய் போற்றி

49. ஓம் கஞ்சனைக் கடிந்தாய் போற்றி

50. ஓம் நஞ்சரவில் துயின்றாய் போற்றி

51. ஓம் மாலே போற்றி

52. ஓம் மாயப் பெருமானே போற்றி

53. ஓம் ஆலிலைத் துயின்றாய் போற்றி

54. ஓம் அருள்மாரி புகழே போற்றி

55. ஓம் விண் மீதிருப்பாய் போற்றி

56. ஓம் மண்மீது உழல்வோய் போற்றி

57. ஓம் மலைமேல் நிற்பாய் போற்றி

58. ஓம் மாகடல் சேர்ப்பாய் போற்றி

59. ஓம் முந்நீர் வண்ணா போற்றி

60. ஓம் முழுதும் கரந்துறைவாய் போற்றி

61. ஓம் கொற்றப் புள்ளுடையாய் போற்றி

62. ஓம் முற்ற இம் மண்ணளந்தாய் போற்றி

63. ஓம் அனைத்துலக முடையாய் போற்றி

64. ஓம் அரவிந்த லோசன போற்றி

65. ஓம் மந்திரப் பொருளே போற்றி

66. ஓம் இந்திரனுக்கருள்வாய் போற்றி

67. ஓம் குரு பரம்பரை முதலே போற்றி

68. ஓம் விகனைசர் தொழும் தேவா போற்றி

69. ஓம் பின்னை மணாளா போற்றி

70. ஓம் என்னையாளுடையாய் போற்றி

71. ஓம் நலம்தரும் சொல்லே போற்றி

72. ஓம் நாரண நம்பி போற்றி

73. ஓம் பிரகலாதப்ரியனே போற்றி

74. ஓம் பிறவிப் பிணியறுப்பாய் போற்றி

75. ஓம் பேயார் கண்ட திருவே போற்றி

76. ஓம் ஏழு மாமுனிவர்க்கு அருளே போற்றி

77. ஓம் ஏமகூட விமானத்து இறைவா போற்றி

78. ஓம் ஆனையின் நெஞ்சிடர் தீர்த்தாய் போற்றி

79. ஓம் கல்மாரி காத்தாய் போற்றி

80. ஓம் கச்சி யூரகத்தாய் போற்றி

81. ஓம் வில்லியறுத்த தேவா போற்றி

82. ஓம் வீடணனுக்கருளினாய் போற்றி

83. ஓம் இனியாய் போற்றி

84. ஓம் இனிய பெயரினாய் போற்றி

85. ஓம் புனலரங்கா போற்றி

86. ஓம் அனலுருவே போற்றி

87. ஓம் புண்ணியா போற்றி

88. ஓம் புராணா போற்றி

89. ஓம் கோவிந்தா போற்றி

90. ஓம் கோளரியே போற்றி

91. ஓம் சிந்தாமணி போற்றி

92. ஓம் சிரீதரா போற்றி

93. ஓம் மருந்தே போற்றி

94. ஓம் மாமணி வண்ணா போற்றி

95. ஓம் பொன் மலையாய் போற்றி

96. ஓம் பொன்வடிவே போற்றி

97. ஓம் பூந்துழாய் முடியாய் போற்றி

98. ஓம் பாண்டவர்க் கன்பா போற்றி

99. ஓம் குடந்தைக் கிடந்தாய் போற்றி

100. ஓம் தயரதன் வாழ்வே போற்றி

101. ஓம் மதிகோள் விடுத்தாய் போற்றி

102. ஓம் மறையாய் விரிந்த விளக்கே போற்றி

103. ஓம் வள்ளலே போற்றி

104. ஓம் வரமருள்வாய் போற்றி

105. ஓம் சுதாவல்லி நாதனே போற்றி

106. ஓம் சுந்தரத் தோளுடையாய் போற்றி

107. ஓம் பத்தராவியே போற்றி

108. ஓம் பக்தோசிதனே போற்றி

 

நரசிம்மர் 108 போற்றி

 

1.            ஓம் நரசிங்கப் பெருமானே போற்றி

2.            ஓம் நாடியருள் தெய்வமே போற்றி

3.            ஓம் அரசு அருள்வோனே போற்றி

4.            ஓம் அறக் காவலனே போற்றி

5.            ஓம் அசுவத்த நரசிம்மனே போற்றி

6.            ஓம் அக்ஷயதிருதியை நாதனே போற்றி

7.            ஓம் அழகிய சிம்மனே போற்றி

8.            ஓம் அம்ருத நரசிம்மனே போற்றி

9.            ஓம் அருள் அபயகரனே போற்றி

10.         ஓம் அகோபில நரசிம்மனே போற்றி

11.         ஓம் அரவப் புரியோனே போற்றி

12.         ஓம் அஞ்ஞான நாசகனே போற்றி

13.         ஓம் அகோர ரூபனே போற்றி

14.         ஓம் ஆகாச நரசிம்மனே போற்றி

15.         ஓம் அட்டகாச நரசிம்மனே போற்றி

16.         ஓம் ஆவேச நரசிம்மனே போற்றி

17.         ஓம் இரண்யாக்ஷ வதனே போற்றி

18.         ஓம் இரண்யகசிபு நிக்ரஹனே போற்றி

19.         ஓம் ஈரெண் கரனே போற்றி

20.         ஓம் இருந்தும் அருள்வோனே போற்றி

21.         ஓம் உக்ர நரசிம்மனே போற்றி

22.         ஓம் உடனே காப்பவனே போற்றி

23.         ஓம் ஏற்றுவோர்க் கெளியனே போற்றி

24.         ஓம் எழுபத்து நான்கு வடிவனே போற்றி

25.         ஓம் கதிர் நரசிம்மனே போற்றி

26.         ஓம் கதலி நரசிம்மனே போற்றி

27.         ஓம் கர்ஜிப்பவனே போற்றி

28.         ஓம் கம்பப் பெருமானே போற்றி

29.         ஓம் கல்யாண நரசிம்மனே போற்றி

30.         ஓம் கருடாத்ரி நாதனே போற்றி

31.         ஓம் கனககிரி நாதனே போற்றி

32.         ஓம் காராஞ்ச நரசிம்மனே போற்றி

33.         ஓம் கிரஹண நரசிம்மனே போற்றி

34.         ஓம் கிரிஜா நரசிம்மனே போற்றி

35.         ஓம் க்ரோத நரசிம்மனே போற்றி

36.         ஓம் குகாந்தர நரசிம்மனே போற்றி

37.         ஓம் கும்பி நரசிம்மனே போற்றி

38.         ஓம் கோல நரசிம்மனே போற்றி

39.         ஓம் கோஷ்டியூர் நரசிம்மனே போற்றி

40.         ஓம் கோர நரசிம்மனே போற்றி

41.         ஓம் சந்தனப் பிரியனே போற்றி

42.         ஓம் சர்வாபரணனே போற்றி

43.         ஓம் சக்ர நரசிம்மனே போற்றி

44.         ஓம் சத்ர நரசிம்மனே போற்றி

45.         ஓம் சண்ட நரசிம்மனே போற்றி

46.         ஓம் சம்ஹார நரசிம்மனே போற்றி

47.         ஓம் சத்ரவட நரசிம்மனே போற்றி

48.         ஓம் சரபத்தால் குளிர்ந்தவனே போற்றி

49.         ஓம் ஷட்கோணத் துறைபவனே போற்றி

50.         ஓம் சாந்த நரசிம்மனே போற்றி

51.         ஓம் சிம்மாசனனே போற்றி

52.         ஓம் சிம்மாசலனே போற்றி

53.         ஓம் சுடர் விழியனே போற்றி

54.         ஓம் சுந்தர சிம்மனே போற்றி

55.         ஓம் சுதர்சன நரசிம்மனே போற்றி

56.         ஓம் சுவதந்திர நரசிம்மனே போற்றி

57.         ஓம் செவ்வாடையனே போற்றி

58.         ஓம் செஞ்சந்தனப் பிரியனே போற்றி

59.         ஓம் சௌம்ய நரசிம்மனே போற்றி

60.         ஓம் ஸ்தௌண நரசிம்மனே போற்றி

61.         ஓம் ஜ்வலன நரசிம்மனே போற்றி

62.         ஓம் ஜ்வாலா நரசிம்மனே போற்றி

63.         ஓம் நவ நரசிம்மனே போற்றி

64.         ஓம் நவவ்யூக நரசிம்மனே போற்றி

65.         ஓம் நிருத்ய நரசிம்மனே போற்றி

66.         ஓம் நின்றும் அருள்வோனே போற்றி

67.         ஓம் பிரசன்ன நரசிம்மனே போற்றி

68.         ஓம் பிரசாத நரசிம்மனே போற்றி

69.         ஓம் பிரஹ்லாத நரசிம்மனே போற்றி

70.         ஓம் பிரஹ்லாத வரத நரசிம்மனே போற்றி

71.         ஓம் பக்த ரக்ஷகனே போற்றி

72.         ஓம் பகையழித்தவனே போற்றி

73.         ஓம் பஞ்ச முகனே போற்றி

74.         ஓம் பத்மாசனனே போற்றி

75.         ஓம் பஞ்ச நரசிம்மனே போற்றி

76.         ஓம் பரத்வாஜர்க்கருளியவனே போற்றி

77.         ஓம் பாவக நரசிம்மனே போற்றி

78.         ஓம் பானக நரசிம்மனே போற்றி

79.         ஓம் பார்க்கவ நரசிம்மனே போற்றி

80.         ஓம் பாடலாத்ரி நரசிம்மனே போற்றி

81.         ஓம் பிருத்வி நரசிம்மனே போற்றி

82.         ஓம் பிரம்மனுக்கருளியவனே போற்றி

83.         ஓம் புஷ்டி நரசிம்மனே போற்றி

84.         ஓம் புராண நாயகனே போற்றி

85.         ஓம் புச்ச நரசிம்மனே போற்றி

86.         ஓம் பூவராக நரசிம்மனே போற்றி

87.         ஓம் மால் அவதாரமே போற்றி

88.         ஓம் மாலோல நரசிம்மனே போற்றி

89.         ஓம் முக்கண்ணனே போற்றி

90.         ஓம் மலையன்ன தேகனே போற்றி

91.         ஓம் முக்கிய அவதாரனே போற்றி

92.         ஓம் முப்பத்திரு ÷க்ஷத்ரனே போற்றி

93.         ஓம் யோக நரசிம்மனே போற்றி

94.         ஓம் யோகானந்த நரசிம்மனே போற்றி

95.         ஓம் ருத்ர நரசிம்மனே போற்றி

96.         ஓம் ருண விமோசனனே போற்றி

97.         ஓம் லக்ஷ்மி நரசிம்மனே போற்றி

98.         ஓம் லோக ரக்ஷகனே போற்றி

99.         ஓம் வஜ்ர தேகனே போற்றி

100.    ஓம் வராக நரசிம்மனே போற்றி

101.    ஓம் வரப்ரத மூர்த்தியே போற்றி

102.    ஓம் வரதயோக நரசிம்மனே போற்றி

103.    ஓம் விலம்ப நரசிம்மனே போற்றி

104.    ஓம் வியாக்ர நரசிம்மனே போற்றி

105.    ஓம் விசுவரூபனே போற்றி

106.    ஓம் வீரவிக்ரம நரசிம்மனே போற்றி

107.    ஓம் விஷ்ணுஸ்வரூபனே போற்றி

108.    ஓம் வெற்றியருள் சிம்மனே போற்றி

 

லட்சுமி நரசிம்மரின் காயத்திரி மந்திரம்

 

ஓம் வ்ஜர நாகாய வித்மஹே

தீஷ்ண தம்ஷ்ட்ரீÖ தீமஹி

தந்நோ நரசிம்ம ப்ரசோதயாத்

 

கடன் தொல்லை நீங்க பின்வரும் சுலோகம் சொல்லவும்

 

தேவதா கார்ய ஸித்யர்த்தம் ஸபா ஸ்தம்ப ஸமுத்பவம்

ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

தேவதைகளின் காரியத்தை ஸாதிப்பதற்காக ஹிரண்யகசிபுவின் சபையில் தூணிலிருந்து வெளிப்பட்டவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை

கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

 

லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வர தாயகம்

ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

 

மகாலக்ஷ்மியை இடப்பாகத்தில் அணைத்துக் கொண்டு, தன்னை வழிபடும் பக்தர்களுக்கு விரும்பிய வரங்களைத் தருபவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

 

ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ராப்ஜாயுத தாரிணம்

ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

 

ஹிரண்யகசிபுவின் குடலை மாலையாக அணிந்தவரும், சங்கம், சக்ரம், தாமரை, ஆயுதம் இவைகளை கைகளில் தாங்கியவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

 

ஸ்மரணாத் ஸ்ர்வ பாபக்னம் கத்ரூஜ விஷ நாசநம்

ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

 

நினைத்த உடனேயே அனைத்து பாபங்களையும் போக்கடிப்பவரும், கொடிய விஷத்தை முறியடிப்பவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

 

ஸிம்ஹாநாதேந மஹதா திக்தந்தி பயநாசனம்

ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

 

மிக பயங்கரமான சிம்ஹத்தின் கர்ஜனையால் எட்டுத் திசையிலும் உள்ள திக்கஜங்களுக்கும் பயத்தை போக்கடிப்பவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

 

ப்ரஹ்லாதவரதம் ஸ்ரீசம் தைத்யேச்வர விதாரணம்

ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

 

பக்தனான ப்ரஹலாதனுக்கு அனுக்ரஹம் செய்தவரும், மஹாலக்ஷ்மியுடன் கூடியவரும், அரக்கர் தலைவனான ஹிரண்யகசிபுவை சம்ஹரித்த மஹாவீரருமான,ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

 

க்ரூரக்ரஹை பீடிதானாம் பக்தாநாம் பயப்ரதம்

ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

 

 

உக்ரமும் கோரமும் உடைய கிரஹங்களால் பீடிக்கப்பட்ட பக்தர்களுக்கு அபயம் அளிப்பவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

 

வேத வேதாந்த யஜ்ஞேசம் ப்ரஹ்மருத்ராதி வந்திதம்

ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

 

வேதங்கள், உபநிஷதங்கள், யாகங்கள் முதலியவைகளுக்கு தலைவரும், ப்ரம்மா, ருத்ரன் முதலியவர்களால் வணங்கப்பட்டவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

 

: இதம் படதே நித்யம் ருணமோச ஸம்ஜிதம்அந்ருணீ ஜாயதே ஸ்த்யோ தநம் சீக்ரமவாப் நுயாத்

 

 

யார் இந்த ருணமோசனம் என்ற பெயருடைய ஸ்லோகத்தை தினம் படிக்கின்றாரோ அவர் விரைவிலேயே கடனிலிருந்து விடுபட்டவனாகி மேலும் சகல செல்வத்தையும் அடைவார்

 

 

ஸ்ரீ நரசிம்ம ப்ரபத்தி

மாதா நரசிம்ஹ, பிதா நரசிம்ஹ

ப்ராதா நரசிம்ஹ ஸகா நரசிம்ஹ

வித்யா நரசிம்ஹ, த்ரவிணம் நரசிம்ஹ

ஸ்வாமி நரசிம்ஹ ஸகலம் நரசிம்ஹ

இதோ நரசிம்ஹ பரதோ நரசிம்ஹ,

யதோயதோ யாஹி: ததோ நரசிம்ஹ,

நரசிம்ஹ தேவாத் பரோ கஸ்சித்

தஸ்மான் நரசிம்ஹ சரணம் ப்ரபத்யே

 

 

நரசிம்ம பிரபத்தி மந்திரம் தமிழ்:

நரசிம்மரே தாய்: நரசிம்மரே தந்தை:

சகோதரனும் நரசிம்மரே: தோழனும் நரசிம்மரே:

அறிவும் நரசிம்மரே: செல்வமும் நரசிம்மரே:

எஜமானனும் நரசிம்மரே: எல்லாமும் நரசிம்மரே:

இவ்வுலகத்தில் நரசிம்மரே! அவ்வுலகத்திலும் நரசிம்மரே:

எங்கெங்கு செல்கிறாயோ! அங்கெல்லாம் நரசிம்மரே:

உம்மை காட்டிலும் உயர்ந்தவர் எவரும் இல்லை!! நரசிம்மரே! உம்மைச் சரணடைகின்றேன்.


நரசிம்மருக்குரிய பாசுரங்கள்


எந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன்

ஏழ்படி கால் தொடங்கி,

வந்து வழிவழி ஆட் செய்கின்றோம். திரு

வோணத் திரு விழாவில்

அந்தியம் போதிலரியுரு வாகி  

அரியை யழித்தவனை,

பந்தனை திருப்பல் லாண்டு பல்லாயிரத்

தாண்டென்று பாடுதுமே



பூதமைத் தொடு வேள் வியைந்து 

புலன்களைந்து பொறிகளால்,

ஏதமொன்று மிலாத வண்மையி

னார்கள் வாழ் திருக் கோட்டியூர்,

நாதனை நரசிங்கனை நவின்

றேத்துவார் களுழக்கிய,

பாத தூளி படுதலாலிவ்

வுலகம் பாக்கியம் செய்ததே.


பள்ளியி லோதி வந்த தன் சிறுவன்

வாயிலோ ராயிர நாமம்.

ஒள்ளிய வாகிப் போத வாங்கதனுக்

கொன்று மோர் பொறுப்பிலனாகி ,

பிள்ளையாச் சீறி வெகுண்டு தூண்புடைப்பப்

பிளையெயிற் றனல் விழிப் பேழ்வாய்,

தெள்ளிய சிங்க மாகிய தேவைத்

திருவல்லிக் கேனிக் கண்டேனே