Followers

Tuesday, October 5, 2021

நவராத்ரி ஐந்தாம் நாள் வழிபாடு

 ஐந்தாம்‌ நாள்‌

காளிகா என்று சொல்லக்கூடிய கன்னிகா பூஜை செய்ய வேண்டும்‌

                                                                             தியான மந்திரம்

கானீகாலயதே ஸர்வம்‌ பிரஹ்மாண்டம்‌ ஸசராசரம்‌

கல்பாந்த ஸமயேயாதாம்‌ காளிகாம்‌ பூஜயாம்யஹம்‌

ஆவாஹன மந்திரம்‌

காமசாராம்‌ காளராத்ரிம்‌ கால தண்ட ஸ்வரூபிணீம்‌

காமதாம்‌ கருணாதாராம்‌ காளிகாம்‌ பூஜாம்‌ யஹம்‌

மந்த்ராக்ஷர மயிம்‌ தேவிம்‌ மாத்ருகா ரூபதாரிணிம்‌

நவதுர்க்காத்மிகாம்‌ சாக்க்ஷ£த்‌ கன்யாம்‌ ஆவாஹயாம்‌ யஹம்‌

காளிகா கன்யகாம்‌ ஆவாஹயாமி

அர்ச்சனை நாமாவளிகள்‌


ஓம்‌ தேவ்யை நமஹ

ஓம்‌ நாராயண்பை நமஹ

ஓம்‌ புத்திதாத்ரியை நமஹ

ஓம்‌ சாவித்ரியை நமஹ

ஓம்‌ லாவனப்ரியாயை நமஹ

ஓம்‌ லாஸ்ய ப்ரியாயை நமஹ

ஓம்‌ லோலாக்ஷையை நமஹ

ஓம்‌ தேவ ஸேவிதாயை நமஹ

ஓம்‌ காளிகாயை நமஹ

என்ற மந்திரங்களைச்‌ சொல்லி அர்ச்சித்தபின்‌ தூப, தீப மந்திர

உபசாரங்கள்‌ செய்து பூஜையை பூர்த்தி செய்ய வேண்டும்‌.

ஸ்கந்த மாதா
ஸிம்ஹாஸநகதா நித்யம்‌ பத்மாயஞ்சிதகரத்வயா
சுபதாஸ்து ஸதா தேவீ ஸ்கந்த மாதா யசஸ்விநீ

வைஷ்ணவி தேவி

ஓம்‌ ச்யாம வர்ணாயை வித்மஹே சக்ர ஹஸ்தாயை ௪ தீமஹி
தந்நோ வைஷ்ணவி ப்ரசோதயாத்‌.

No comments:

Post a Comment