Followers

Tuesday, October 5, 2021

நவராத்ரி ஏழாம் நாள் வழிபாடு

 ஏழாம்‌ நாள்‌

சாம்பவி என்று சொல்லக்கூடிய கன்னிகா பூஜை செய்ய வேண்டும்‌.

தியான மந்திரம்‌

அகார ணாத்‌ ஸுமுத்பத்திர்‌ பந்மயை : பரிகீர்த்திதா

பஸ்யாஸ்தாம்‌ ஸுகதாந்தேவிம்‌ ஸாம்பவிம்‌ பூஜயாம்யஹம்‌.

ஆவாஹன மந்திரம்‌

ஸர்வா நந்தகரீம்‌ சாந்தாம்‌ ஸர்வ தேவ நமஸ்க்ருதாம்‌

ஸர்வ பூதாத்மிகாம்‌ தேவிம்‌ சாம்பவிம்‌ பூஜாம்‌ யஹம்‌

மந்த்ராக்ஷர மயிம்‌ தேவிம்‌ மாத்ருகா ரூபதாரிணிம்‌

நவதுர்க்காத்மிகாம்‌ சாக்க்ஷ£த்‌ கன்யாம்‌ ஆவாஹயாம்‌ யஹம்‌

ஸாம்பவி கன்யகாம்‌ ஆவாஹயாமி.

அர்ச்சனை நாமாவளிகள்‌


ஓம்‌ தேவ்யை நமஹ

ஓம்‌ நாராயண்பை நமஹ

ஓம்‌ புத்திதாத்ரியை நமஹ

ஓம்‌ சாவித்ரியை நமஹ

ஓம்‌ லாவனப்ரியாயை நமஹ

ஓம்‌ லாஸ்ய ப்ரியாயை நமஹ

ஓம்‌ லோலாக்ஷையை நமஹ

ஓம்‌ தேவ ஸேவிதாயை நமஹ

ஓம்‌ காளிகாயை நமஹ

என்ற மந்திரங்களைச்‌ சொல்லி அர்ச்சித்தபின்‌ தூப, தீப மந்திர

உபசாரங்கள்‌ செய்து பூஜையை பூர்த்தி செய்ய வேண்டும்‌..

காளராத்திரி

வாமபாதோல்லஸத் லோஹலதா கண்டக பூஷணா

வர்த்தந் மூர்த்தத்வஜா க்ருஷ்ணா காலராத்ரிர் பயங்கரீ

வைஷ்ணவி தேவி

ஓம்‌ ச்யாம வர்ணாயை வித்மஹே சக்ர ஹஸ்தாயை ௪ தீமஹி

தந்நோ வைஷ்ணவி ப்ரசோதயாத்‌.


நவராத்ரி எட்டாம் நாள் வழிபாடு

 எட்டாம்‌ நாள்

துர்க்கா என்று சொல்லக்கூடிய கன்னிகா பூஜை செய்ய வேண்டும்‌.

தியான மந்திரம்‌

துர்க்காத்ராயதி பக்தம்பாஸ தா துர்க்கார்த்தநாயினீ

துர்ஜ்ஜேயா ஸர்வதேவானாம்‌ தாம்‌ தூர்க்காம்‌ பூஜயாம்யஹம்‌.

ஆவாஹன மந்திரம்‌

துர்க்கமே துஸ்த்த ரேகர்யே பய சோக நாகினிம்‌

பூஜயாமி சதாபக்யா துர்க்காம்‌ துர்கார்த்தி நாசனம்‌

மந்த்ராக்ஷர மயிம்‌ தேவிம்‌ மாத்ருகா ரூபதாரிணீம்‌

நவதுர்க்காத்மிகாம்‌ சாக்க்ஷ£ாத்‌ கன்யாம்‌ ஆவாஹயாம்‌ யஹம்‌

துர்க்கா கன்யகாம்‌ ஆவாஹயாமி.

அர்ச்சனை நாமாவளிகள்‌


ஓம்‌ யோகின்யை நமஹ

ஓம்‌ யோக ரூபிண்யை நமஹு_

ஓம்‌ க்ராமண்யை நமஹ

ஓம்‌ புவனேஸ்வர்யை நமஹ,

ஓம்‌ விராயை நமஹ

ஓம்‌ வீரவந்திதாயை நமஹ

ஓம்‌ சர்வ மந்த்ர ஸ்வரூபாயை நமஹ

ஓம்‌ சர்வ மங்கள தாயின்யை நமஹ

ஓம்‌ துர்க்கா தேவ்பை நமஹ


என்ற மந்திரங்களைச்‌ சொல்லி அர்ச்சித்தபின்‌ தூப, தீப மந்திர

உபசாரங்கள்‌ செய்து பூஜையை பூர்த்தி செய்ய வேண்டும்‌.

மஹாகெளரி


ஸ்வேத வ்ருக்ஷே ஸமாரூடா ஸ்வேதாம்பரதராஸுூசி

மஹாகெளரி சுபம்‌ தத்யாத்‌ மஹாதேவ ப்ரமோதநா

நரசிம்மி


ஓம்‌ நரசிம்மாய வித்மஹே வஜ்ர நாகாயதீமஹி

தன்னோ நரசிம்மி ப்ரசோதயாத்‌.


நவராத்ரி ஆறாம் நாள் வழிபாடு

 ஆறாம்‌ நாள்‌

சண்டிகா என்று சொல்லக்கூடிய கன்னிகா பூஜை செய்ய வேண்டும்‌.

தியான மந்திரம்‌

சண்டிகாம்‌ சண்டரூபாஞ்ச சண்டமுண்ட விநாஸிநீம்‌

தாம்தசண்ட பாபஹரிணிம்‌ சண்டிகாம்‌ பூஜயாம்யஹம்‌

ஆவாஹன மந்திரம்‌

சண்டவீராம்‌ சண்டமாயாம்‌ சண்டமுண்ட பிரபஜ்ஜனிம்‌

சமஸ்த துக்க சம்ஹாரிணிம்‌ சண்டிகாம்‌ பூஜாம்‌ யஹம்‌

மந்த்ராக்ர மயம்‌ தேவிம்‌ மாத்ருகா ரூபதாரிணிம்‌

நவதுர்க்காத்மிகாம்‌ சாக்க்ஷ£த்‌ கன்யாம்‌ ஆவாஹயாம்‌ யஹம்‌

சண்டிகா கன்யகாம்‌ ஆவாஹயாமி

அர்ச்சனை நாமாவளிகள்‌


ஓம்‌ பவனாயை நமஹ

ஓம்‌ பாசஹஸ்தாயை நமஹ

ஓம்‌ ஹைமவத்யை நமஹ

ஓம்‌ சிவாயை நமஹ

ஓம்‌ பக்தப்ரியாயை நமஹ.

ஓம்‌ சத்ருநாஸின்யை நமஹ

ஓம்‌ ரக்த தந்திகாயை நமஹ

என்ற மந்திரங்களைச்‌ சொல்லி அர்ச்சித்தபின்‌ தூப, தீப மந்திர

உபசாரங்கள்‌ செய்து பூஜையை பூர்த்தி செய்ய வேண்டும்‌.

காத்யாயினி


சந்த்ர ஹாஸோஜ்வலகரா சார்துல வர வாஹநா

காத்யாயநீ சுபம்‌ தத்யாத்‌ தேவீ தாநவ காதிநீ


இந்திராணி

ஓம்‌ கஜத்வஜாயை வித்மஹே வஜ்ரா ஹஸ்தாய தீமஹி

தந்நோ இந்திராணி ப்ரசோதயாத்‌.

ஓம்‌ சியாம வர்ணாயை வித்மஹே வஜ்ர ஹஸ்தாயை தீமஹி

தன்னோ ஐந்திரீ ப்ரசோதயாத்‌.

என்ற காயத்ரி மந்திரத்தை சொல்லிவந்தால்‌, திருமணமாகாதவர்களுக்கு.

விரைவில்‌ திருமணமும்‌, கணவன்‌-மனைவிக்குள்‌ ஒற்றுமையும்‌ ஏற்படும்‌.






நவராத்ரி ஐந்தாம் நாள் வழிபாடு

 ஐந்தாம்‌ நாள்‌

காளிகா என்று சொல்லக்கூடிய கன்னிகா பூஜை செய்ய வேண்டும்‌

                                                                             தியான மந்திரம்

கானீகாலயதே ஸர்வம்‌ பிரஹ்மாண்டம்‌ ஸசராசரம்‌

கல்பாந்த ஸமயேயாதாம்‌ காளிகாம்‌ பூஜயாம்யஹம்‌

ஆவாஹன மந்திரம்‌

காமசாராம்‌ காளராத்ரிம்‌ கால தண்ட ஸ்வரூபிணீம்‌

காமதாம்‌ கருணாதாராம்‌ காளிகாம்‌ பூஜாம்‌ யஹம்‌

மந்த்ராக்ஷர மயிம்‌ தேவிம்‌ மாத்ருகா ரூபதாரிணிம்‌

நவதுர்க்காத்மிகாம்‌ சாக்க்ஷ£த்‌ கன்யாம்‌ ஆவாஹயாம்‌ யஹம்‌

காளிகா கன்யகாம்‌ ஆவாஹயாமி

அர்ச்சனை நாமாவளிகள்‌


ஓம்‌ தேவ்யை நமஹ

ஓம்‌ நாராயண்பை நமஹ

ஓம்‌ புத்திதாத்ரியை நமஹ

ஓம்‌ சாவித்ரியை நமஹ

ஓம்‌ லாவனப்ரியாயை நமஹ

ஓம்‌ லாஸ்ய ப்ரியாயை நமஹ

ஓம்‌ லோலாக்ஷையை நமஹ

ஓம்‌ தேவ ஸேவிதாயை நமஹ

ஓம்‌ காளிகாயை நமஹ

என்ற மந்திரங்களைச்‌ சொல்லி அர்ச்சித்தபின்‌ தூப, தீப மந்திர

உபசாரங்கள்‌ செய்து பூஜையை பூர்த்தி செய்ய வேண்டும்‌.

ஸ்கந்த மாதா
ஸிம்ஹாஸநகதா நித்யம்‌ பத்மாயஞ்சிதகரத்வயா
சுபதாஸ்து ஸதா தேவீ ஸ்கந்த மாதா யசஸ்விநீ

வைஷ்ணவி தேவி

ஓம்‌ ச்யாம வர்ணாயை வித்மஹே சக்ர ஹஸ்தாயை ௪ தீமஹி
தந்நோ வைஷ்ணவி ப்ரசோதயாத்‌.

நவராத்ரி நான்காம் நாள் வழிபாடு

 நான்காம்‌ நாள்‌

ரோகிணி என்று சொல்லக்கூடிய கன்னிகா பூஜை செய்ய வேண்டும்‌.

தியான மந்திரம்‌

ரோஹயந்தீச பீஜாநி பிராக்ஐன்ம ஸஞ்சிதாநிவ

'யாதேவி ஸர்வபூதானாம்‌ ரோஹிணிம்‌ பூஜயாம்யஹம்‌.

ஆவாஹன மந்திரம்‌

அணமாதி குணாதாரம்‌ அகாராத்ய ஷராத்‌ மிகாம்‌

அனந்த சக்தி ரோஹிணிம்‌ பூஜாம்‌ யஹம்‌

மந்த்ராக்ஷர மயிம்‌ தேவிம்‌ மாத்ருகா ரூபதாரிணிம்‌ நவதுர்க்காத்மிகாம்‌

சாக்க்ஷ£ாத்‌ கன்யாம்‌ ஆவாஹயாம்‌ யஹம்ரோகிணி கன்யகாம்‌

ஆவாஹயாமி

அர்ச்சனை நாமாவளிகள்‌


ஓம்‌ ப்ரம்மணயை நமஹ

ஓம்‌ ப்ரம்ம ஜனன்யை நமஹ

ஓம்‌ கெளசிக்யை நமஹ

ஓம்‌ பாபநாசின்யை நமஹ

ஓம்‌ சதாக்ஷ்யை நமஹ

ஓம்‌ காளராத்ரியை நமஹ

ஓம்‌ சண்டக்ஷ்ர மாயை நமஹ

ஓம்‌ பான நதாயை நமஹ

ஓம்‌ ரோஹிண்யை நமஹ

என்ற மந்திரங்களைச்‌ சொல்லி அர்ச்சித்தபின்‌ தூப, தீப மந்திர

உபசாரங்கள்‌ செய்து பூஜையை பூர்த்தி செய்ய வேண்டும்‌.

கூஷ்மாண்டா

ஸுராஸம்பூர்ண கலசம்‌ ருதிராப்லுத மேவச

தநாநா ஹஸ்தபத்மாப்யாம்‌ கூஷ்மாண்டா சுபதாஸ்துமே

மஹாலக்ஷ்மி

ஓம்‌ பத்ம வாஸின்யை சா வித்மஹே பத்மலோசனி ௪ தீமஹி

தந்நோ லட்சுமி ப்ரசோதயாத்‌.


நவராத்ரி மூன்றாம் நாள் வழிபாடு

மூன்றாம்‌ நாள்‌ 

கல்யாணி என்று சொல்லக்கூடிய கன்யா பூஜை செய்ய வேண்டும்‌.

தியான மந்திரம்

கல்யாணகாரிணி நித்யம்‌ பக்த்தானாம்‌ பூஜிதாநிஸம்‌,

பூஜயா மிசதாம்பக்த்யா கல்யாணிம்‌ ஸர்வகாமதாம்‌

ஆவாஹன மந்திரம்‌

கமலாத்மிகாம்‌ கலாகாந்தாம்‌ காருண்ய ஹ்ருதயாம்‌ சிவாம்‌

கல்யாண ஜனனிம்‌ தேவிம்‌ கல்யாணிம்‌ பூஜ்யாம்‌ யஹம்‌

மந்த்ராக்ஷர மயிம்‌ தேவிம்‌ மாத்ருகா ரூபதாரிணிம்‌

நவதுர்க்காத்மிகாம்‌ சாக்க்ஷ£த்‌ கன்யாம்‌ ஆவாஹயாம்‌ யஹம்‌

கல்யாணி கன்யகாம்‌ ஆவாஹயாமி

அர்ச்சனை நாமாவளிகள்‌

ஓம்‌ கமலாயை நமஹ

ஓம்‌ கோரரூபாயை நமஹ

ஓம்‌ சாமுண்டாயை நமஹ

ஓம்‌ சஸ்த்ர தாரிண்யை நமஹ

ஓம்‌ பலப்ரியாயை நமஹ

ஓம்‌ சத்ரு தாரிண்யை நமஹ

ஓம்‌ கலாவத்யை நமஹ

ஓம்‌ சண்டமுண்ட நீமூதின்யை நமஹ

ஓம்‌ கல்யாண்யை நமஹ

என்ற மந்திரங்களைச்‌ சொல்லி அர்ச்சித்தபின்‌ தூப, தீப மந்திர

உபசாரங்கள்‌ செய்து பூஜையை பூர்த்தி செய்ய வேண்டும்‌.

சந்திரகண்டா

ஓம் சந்திரகண்டாயை நமஹ


பிண்டஜப்ரவராரூடா சண்ட கோபாஸ்த்ரகைர்‌ யுதா /

ப்ரஸாதம்‌ தநுதே மஹ்யம்‌ சந்த்ர கண்டேதி விஸ்ருதா


வாராஹி

ஓம்‌ மஹிஷத்வஜாய வித்மஹே தண்ட ஹஸ்தாய தீமஹி

தந்நோ வாராஹி ப்ரசோதயாத்


நவராத்ரி இரண்டாம் நாள் வழிபாடு

இரண்டாம்‌ நாள்‌

திரிமூர்த்தி என்று சொல்லக்கூடிய கன்யா பூஜை செய்ய வேண்டும்‌.

தியான மந்திரம்‌

சத்வாதிபி ஸ்திரிமூர்த்தியர்த்திர்பா தெளர்ஹிநாநாஸ்ரூபிணீ

த்ரிகால வ்யாபிநீ சக்தி ஸ்திரிமூர்த்திம்‌ பூஜயாம்யஹம்‌

                                                               ஆவாஹன மந்திரம்‌

த்ரிபுராம்‌ த்ரிபுராதாராம்‌ ஞான மார்க்க ஸ்வரூபிணிம்‌

த்ரைலோக்ய வந்திதாம்‌ தேவிம்‌ த்ரிமூர்த்திம்‌ பூஜாம்‌ யஹம்‌

மந்த்ராக்ஷர மயிம்‌ தேவிம்‌ மாத்ருகா ரூபதாரிணிம்‌

நவதுர்க்காத்மிகாம்‌ சாக்க்ஷ£த்‌ கன்யாம்‌ ஆவாஹயாம்‌ யஹம்‌


த்ரிமூர்த்தி கன்யகாம்‌ ஆவாஹயாமி

அர்ச்சனை நாமாவளிகள்‌

ஓம்‌ பகமா ஜன்யை நமஹ

ஓம்‌ ஜகத்தாத்ரே நமஹ

ஓம்‌ ஜனப்ரியாயை நமஹ

ஓம்‌ ஜன்ம ரஜிதாயை நமஹ

ஓம்‌ மகாதேவ்யை நமஹ

ஓம்‌ ஸிம்ஹ வாகின்யை நமஹ

ஓம்‌ யசோவத்யை நமஹ

ஓம்‌ த்ரிமூர்த்யபை நமஹ

என்ற மந்திரங்களைச்‌ சொல்லி அர்ச்சித்தபின்‌ தூப, தீப மந்திர

உபசாரங்கள்‌ செய்து பூஜையை பூர்த்தி செய்ய வேண்டும்‌.

ப்ரம்ஹசாரிணி

'தநாநாகர பத்மாப்யாம்‌ அக்ஷ மாலா கமண்டலூ

தேவி ப்ரஸ்தது மயி ப்ரம்ஹசாரிணி அவத்தமா

ஓம்‌ ஸ்ரீ ப்ரம்மசாரிண்யை நமஹ,

கெளமாரி

ஓம்‌ சிகிவாஹனாய வித்மஹே சக்தி ஹஸ்தாய தீமஹி

தந்நோ கெளமாரி ப்ரசோதயாத்‌